டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்நிலையில், நேற்று டெல்லி முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி வீட்டில் நடைபெற்றது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த பிரம்மாண்டமான விழா நடைபெற்றது. இதில் ...
கோவை ஆர்.எஸ். புரத்தில் கடந்த 14ஆம் தேதி குண்டு வெடிப்பு தினத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாஜக ஆர். எஸ். எஸ் உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் நடந்தது. இந்த கூட்டத்தில் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் மீதுஆர். எஸ். புரம் ...
தமிழகத்தில் எந்த மருத்துவமனையில் மருத்துவர்களுடைய அலட்சியத்தால் மற்றும் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தால் அவரோடு நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்னுடைய சமூக வலைத்தள ...
மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்த சினிமா தயாரிப்பாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ஏ.எம்.சௌத்ரி தேவர். இவர் சினிமா தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக ...
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக சீமான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முனிசிபல்சத்திரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரக் கூட்டம் நடத்தியதாக சீமான் மீது புகார் எழுந்தது. பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரில் சீமான், நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு ...
புதுடெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று காலை 11.02 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தனது உரையில் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்… வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு: புதிய வருமான வரி ...
கோவையில் தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுகள் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்த எல்.பி.எஃப். சங்கத்தின் மாநில செயலாளர் வழக்கறிஞர் வி.பி.வினோத்குமார்மத்திய அரசால் வரைவு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ள பல் உயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல், உணர் திறன் மண்டலத்தால் வால்பாறை பகுதிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் வால்பாறை பகுதி ...
மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின்கீழ் செயல்படும் தேசிய மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் உள்ளது. இங்கு காது கேளாதோர் – பார்வையற்றோரின் 3-வது தேசிய மாநாடு நாளை (ஜன.31) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதன்மை விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து ...
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டில் 32 பிரிவுகளில் போட்டிகளில் நடைபெறுகின்றன. இதில் தமிழகத்தில் இருந்து 391 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கண்கவர் தொடக்க ...
பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணியை (Jamboree) தொடங்கி வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., மலேஷியா, சவுதி அரேபியா, நேபால், மற்றும் இந்தியாவில் உள்ள ...