சுமார் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சூலூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத திருவேங்கநாத பெருமாள் திருக்கோவிலில் திரு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக மூலவருக்கு அபிஷேகங்கள் நடைபெற்று தீபங்கள் ஏற்றப்பட்டு திருக்கோவில் வலம் வந்து வந்து கருடாழ்வார் கோபுரத்திலும் மூலஸ்தான கோபுரத்திலும் தீபங்கள் வைக்கப்பட்டு திருக்கோயில் முன்புறம் சுமார் 30 ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு தினமும் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று வள்ளி -தெய்வானை ...

திருவண்ணாமலை மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதியில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மிக முக்கிய திருவிழாவான உலகப் புகழ் பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. வருகிற 13ஆம் தேதி கோயில் கருவறையில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்றைய தினம் மாலை 2,668 அடி உயர மலையின் ...

சபரிமலை: சபரிமலையில் மண்டல சீசன் நடைபெற்று வரும் நிலையில், சபரிமலை விவகாரங்களை கவனிக்கும், சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அணில் கே நரேந்திரன், முரளி கிருஷ்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவுகள்:மண்டல பூஜை, மகர விளக்கு நாட்களில், சபரிமலை அய்யப்பன் கோவிலை அலங்கரிக்க வண்ணப் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும், ஆர்கிட் வகையைச் சார்ந்தவை. நீண்ட நேரம் ...

சபரிமலையில் கடந்த 4 நாட்களில் 2.26 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்ட ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது .இந்த கோவில் பக்தர்களால் 7-வது படை வீடு என்று அழைக்கப்படுகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் அதிக அளவு பக்தர்கள் குவிக்கின்றனர் .இந்த நிலையில் நாளை ( சனிக்கிழமை) கார்த்திகை மாத கிருத்திகை மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இது முருகப்பெருமானின் 7- வதுபடை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்து 2 – ந் தேதி தொடங்கியது . இதை யொட்டி தினமும் காலை 8 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. தினமும் சத்ருச ...

திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் மகா தீபத்தின் போது, பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் போது வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை ...

சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே இருக்கும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடி மரத்தை மாற்றும் பணியை.நட்ராஜ் கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனா் . தற்போது உள்ளதைப் போலவே கொடிமரத்தை மாற்ற வேண்டும் எனவும், புதிதாக மாற்றப்படும் கொடி மரத்தில் வளையம் பொருத்தக் கூடாது எனவும் தற்போது உள்ளதைப் போலவே கொடி மரத்தை மாற்ற வேண்டும் ...

கோவை நவம்பர் 2 முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடபடுவது வழக்கம் .அந்த வகையில் கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுகிறது .இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் மருதமலை முருகன் கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா ...