கோவை : பக்தர்களால் 7-வது படை வீடு என்று அழைக்கப்படும் கோவை மருதமலை முருகன் கோவிலில் வருகிற 2-ம் தேதி சூரசம்ஹார விழா தொடங்குகிறது. மேலும் 8 -ந் தேதி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி மருதமலைக்கு கோவை மட்டும் அல்லாமல் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். மேலும் ...
கோவை : முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் முருகப்பெருமானின் 7- வது படை வீடாக பக்தர்களால் அழைக்கப்படும் கோவை மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 2 – ந் தேதி தொடங்குகிறது.இதை யொட்டி அன்றைய தினம் காலை 8 மணிக்கு ...
கேரளாவில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல் மற்றும் மகரவிளக்கு பூஜையின் போது பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து, ‘ஆன்லைன் மூலம் தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த ஆண்டு அனுமதிக்கப்படுவர்’ என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என ...
கோவை ராமநாதபுரம், ஒலம்பசில் அருள்மிகு. அங்காளம்மன், பிளேக்மாரியம்மன், சக்தி முருகன். திருக்கோவில்கள் உள்ளது. இங்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக திருக்குடநன்னீராட்டு பெருவிழா நடந்தது. இதில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் இரண்டாம் குரு மகா சன்னிதானம் சாக்த ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வர ஸ்வாமிகள் விநாயகர் பெருமாள் வேள்வியை தொடங்கி வைத்து அனைவருக்கும் அருளாசி வழங்கினார். ...
நாடு முழுவதும் கடந்த 7-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை மாநகரில் 708 விநாயகர் சிலைகளும், புறநகர் பகுதியில் 1528 சிலைகளும், என மாவட்ட முழுவதும் மொத்தம் 2,236 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயக சிலைகளை வைத்து வழிபாடு ...
தமிழகத்தில் உள்ள கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளில் காணிக்கையாக வரப்பெற்ற தங்க ஆபரணங்களில், கோயிலுக்கு தேவைப்படுபவை தவிர, மற்றவற்றை மும்பையில் உள்ள மத்தியஅரசுக்குசொந்தமான தங்கம் உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்திருந்தார். இந்தப் பணிகளுக்காக ...
திருச்சியில் இந்து அமைப்புகள் குடியிருப்போா் சங்கங்கள் சமூக அமைப்புகள் சாா்பில் திருச்சி மாநகரில் 223 சிலைகளும், புறநகரில் 932 சிலைகளும் என மொத்தம் 1,155 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல பொதுமக்கள் வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகா் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனா். வருடா வருடம் விநாயகா் சதுா்த்திக்கு மூன்றாம் ...
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, வடலூர், வேப்பூர், நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 1,423 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள், பக்தர்கள் தேங்காய் உடைத்து படையலிட்டு வழிபட்டனர். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பு ...
நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முழுமுதற் கடவுளான யானை முகத்தான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தி ஆகும். இந்நாளில் வீடுகளில் மண்ணால் ஆன விநாயகர் சிலை வைத்து, பிள்ளையாருக்கு உகந்த கொழுக்கட்டை, சுண்டல், மோதகம், பழங்கள், பொரி, அவல் வைத்து படையலிட்டு சிறப்பு பூஜை செய்வர். பின்னர் ...
கோவை ஆர் .எஸ் .புரம்,ராபர்ட்சன் ரோடு, வி .எம் . சி காலனியில் அருள்மிகு. ஸ்ரீ வலம்புரி மங்கள விநாயகர் திருக்கோவில் உள்ளது. இங்கு விநாயக சதுர்த்தியை யொட்டி இன்று காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் சோமு என்ற சந்தோஷ், மூத்த பத்திரிகையாளர் ஆர்.பி. கருணாகரன், விஜயா, தொழிலதிபர் ...