சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1500 கோயில்களுக்கு ரூ.1000 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இன்று சென்னை பெரம்பூர் அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்த ...
உலகின் மிகப்பெரிய முருகன் சிலை : உலகில் மிக உயரமான முருகன் சிலையாக கருதப்படும் மலேசியாவில் உள்ள முருகன் சிலை 142 அடியில் உள்ளது. தற்போது சேலத்தில் புத்திர கவுண்டம்பாளையம் முருகன் சிலை 146 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதான் தற்போது உலகின் மிக உயர்ந்த முருகன் சிலை என்ற சாதனை படைத்துள்ளது. 2015-ம் ...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அப்போது அவர்கள் அனைவரும் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். அதனைப்போலவே வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக முடிகாணிக்கை செலுத்தி வருகிறார்கள். கொரோனா காரணமாக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினந்தோறும் சுவாமி ...
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து பூஜை கட்டணங்கள், அப்பம், அரவணை உள்பட பிரசாதங்களின் விலையை உயர்த்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, படி பூஜை 22,900 ரூபாயும், களபாபிஷேகம் 15,900 ரூபாயும், சகஸ்ரகலசம் 11,250 ரூபாயும் உயர்த்தப்பட்டு உள்ளது. புதிய கட்டண விவரங்கள் வருமாறு: படிபூஜை ரூ. 1,37,900 (பழைய கட்டணம் 1,15,000), சகஸ்ரகலசம் ரூ. ...
நாமக்கல்: பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக் கிழமையன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுவது வழக்கம். இதன்படி நேற்று பங்குனி மாத ...
கோவை அருகே உள்ள பேரூரில் அருள்மிகு பட்டீஸ்வரர் கோவில் உள்ளது இக்கோவிலில் தேரோட்டம் இன்று ( செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது. இதனால் பேரூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறுவாணி ரோடு-பேரூர் ரோட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காந்திபுரம் டவுன்ஹாலில் இருந்து பேரூர் வழியாக ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், மாதம்பட்டி ,செம்மேடு, ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ...
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 10.30 மணிக்கு திருவிழா கொடியை ...
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தேவிகாபுரம் 500 ஆண்டுகள் பழமையான பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 13 நாட்கள் நடைபெறும். இதில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். 13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஒரு நாள் திருவிழா நடத்துவதற்கு பட்டியலின வகுப்பை சேர்ந்த நபர் நடத்துவதற்கு வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். ...
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று துவங்குகிறது. இதற்காக, போக்குவரத்து மாற்றம் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 15ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த மாதம்,22ம் தேதி கம்பம் நடப்பட்டது முதல் பக்தர்கள், வேப்பிலை, மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்கின்றனர். மேலும், ...
கோவை:கோவைக்கு மேற்கே தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. அங்குள்ள கோவில் அடிவாரத்திலிருந்து செங்குத்தாக உள்ள 6 மலைகளை பக்தர்கள் மூங்கில் தடி உதவியுடன் கடந்து சென்று 7-வது மலையில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி உள்ள கிரிமலை ஆண்டவரை தரிசிக்கின்றனர். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, சித்திரை 1-ந்தேதி ...