விநாயகர் சதுர்த்தி விழாவை  முன்னிட்டு கோவை, புளியகுளத்தில் ஆசியாவிலேயே மிக பிரமாண்டமான விநாயகர் சிலைக்கு,பதினெட்டு வித திரவிய அபிஷேகம் செய்து, மணக்கும் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  அதிகாலையிலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர். அறநிலை துறை சார்பில் கோவில் செயல் அலுவலர் கனகராஜ் முன்னிலையில் பெரிய பட்டர் கார்த்திகேயன் ...

கோவை செப்டம்பர் 7 விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது . இதையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் 2,236 சிலைகள் வைத்து வழிபாடு நடக்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . கோவையில் இந்து அமைப்புகள் பா.ஜ.க மற்றும் பொதுமக்கள் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 708 சிலைகளை பிரதிஷ்டை ...

ஆவடி அம்பத்தூர் எண்ணுர் மீஞ்சூர் பூந்தமல்லி பகுதிகளில் பலத்த 3 ஆயிரம் போலீஸ் பாதுகாப்புடன் 15 ஆம் தேதி விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பு விநாயகர் சதுர்த்தி விழா நாளை 7 ஆம் தேதி செப்டம்பர் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை அரசு ஆணை ...

திருமலை திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “சாமி தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டும் எண்ணிக்கையில் லட்டு வழங்கப்படும். அதன்படி நாளை முதல் ஒரு லட்டு ரூ.50 ...

கோவை சிவானந்தா காலனியில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 12 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. அமைப்பின் தர்மாச்சார்யா தென் தமிழக அமைப்பாளர் இல. சிவலிங்கம் தலைமையில் நடந்த இந்த விழாவில், வி.ஹெச்.பி மாநில துணைத் தலைவர், என்.பரமசிவம், மாவட்டத் தலைவர் சிவராஜ், பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், ...

தேனி மாவட்டம் பெரியகுளம் தெங்கரை அமைந்துள்ளது ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கோவில் இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இந்த விசேஷ ஹோமம், மஹா சாந்தியும், அஷ்டபந்தனம் சமர்ப்பித்தலும் மஹா சாந்தி திருமஞ்சனம், சயனாதிவாசம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கோபாலகிருஷ்ணனுக்கு தீபாரணைகள் நடைபெற்றது இந்த பூஜையில் பெரியகுளம் ...

சதுரகிரியில் தொடர் மழை பெய்துவருவதால், பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூா் – மேகமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சாப்டூா் வனச்சரகத்தில் புகழ் பெற்ற சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு மலைப் பாதை வழியாக 10 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். இங்கு பிரதோஷம், அமாவாசை, பெளா்ணமி ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ அருள் சக்தி மாரியம்மன் ஆகிய ஆலயங்களில் ஆடி வெள்ளிக்கிழமையின் கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் செய்து அலங்கார பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்ட ...

திருச்சி மணச்சநல்லூர் திருப்பைஞ்சீலி நீலி வன நாதர் கோயிலில் ஆடிப்பூர விழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து விழா நாட்களில் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்து அருளினார் தொடர்ந்து ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 15 ஆண்டுகள் கழித்தும் கோபுரத்தில் உள்ள கலசத்தில் வைக்கப்பட்டிருந்த வரகு தானியம் அப்படியே இருப்பது ஆச்சர்யமடைய வைத்துள்ளது. பொதுவாகவே ஒவ்வொரு கோயிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். அந்தகவகையில், தூத்துக்குடியில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த 2009 -ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2021 ...