பெங்களூரு நேற்றுடன் நடந்து முடிந்த ஐபிஎல் 2022 ஏலத்தின் மூலம் அணிகள் வாரியாக தேர்வான வீரர்கள் விவரங்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2 நாட்களாகா பெங்களூரு நகரில் ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நடந்தது நேற்றுடன் முடிவடந்த ஏலத்தில் 377 இந்திய வீரர்கள் உள்ளிட்ட 600 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் விடப்படனர். இவர்களை ...
டெல்லி: ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அபார ஆற்றலை வெளிப்படுத்தி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ...