பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்- வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்காக இரண்டு ஒலிம்பிக் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தங்கியுள்ள வீரர்களுக்கு, அவரவரது கண்டங்களுக்கு ஏற்ப, உணவு வகைகள் தயாரித்து வழங்கப்படுகின்றன.ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்திய வீரர்- வீராங்கனைகளின் ருசிக்கு ஏற்ப, ஒலிம்பிக் கிராமங்களில் உணவு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் சில ...
விளையாட்டு உலகின் திருவிழாவாகக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாகக் கருதப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளி தங்கள் நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்றனர். அந்த வகையில் ...
திருச்சி மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்னும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் 2024-25 ஆம் ஆண்டுக்கான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்சி மேலப்பதூர் புனித பிலோமினாள் பள்ளி மற்றும் திருவெறும்பூா் மணிகண்டம் அந்தநல்லூா், மணப்பாறை வையம்பட்டி லால்குடி ...
டெல்லி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் மக்களவை சார்பில் வாழ்த்து என அவர் தெரிவித்துள்ளார். ...
கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது பிளேஆஃப் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் குவாலிபயர்-1 போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் ...
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வரும் சூழலில், 67ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்ட் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் ...
பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ...
தடுப்பணையில் குளிக்க சென்ற அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு கோவை, தீத்திபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பெருமாள் கோவில் பதியில் உள்ள முண்டந்துறை தடுப்பணியில் குளிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, காருண்யா நகர் காவல் ...
ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளைப் பார்க்க பாரீஸ் நாட்டவர் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். உலகத்தையே விளையாட்டுத் திருவிழாவால் ஒருங்கிணைக்க முடியும் என்றால், அது ஒலிம்பிக் போட்டியால் மட்டுமே முடியும். ஒலிம்பிக் ஜோதி வழங்கப்படி, ஒலிம்பிக் போட்டியை உலகுக்கு அளித்த கிரீஸில் நேற்று ஏற்றப்பட்டது. 100 நாள் கவுண்டவுனும் தொடங்கியது. புதன்கிழமை ...
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. மேலும் இந்த ...