கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் ஆகியோர் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ...

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபோது நீதிபதியின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் யஷ்வந்த் வர்மா. ...

பெங்களூர்: சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைக் கடத்திய வெளிநாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் அவர்கள் போதைப்பொருளைக் கடத்த முயன்றபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்போது அவர்களிடம் ரூ.75 கோடி மதிப்புள்ள 37 கிலோ போதைப்பொருள் இருந்துள்ளது. கர்நாடகாவில் இதுவரை பிடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலில் இதுதான் மிகப் பெரியதாகும். இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய ...

லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதை ரிசர்வ் வங்கி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளது. அதன்படி, ‘இந்திய ரிசர்வ் வங்கிக் குழுவால் உருவாக்கப்பட்ட பிரவாஹ் மற்றும் சார்த்தி அமைப்புகள் உள்ளிட்ட அதன் முன்முயற்சிகளுக்காக விருதும், அங்கீகாரமும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த டிஜிட்டல் முயற்சிகள் ...

ஆந்திராவில் இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் போலியாக நடந்து கொள்வதாக துணை முதல்வர் பவன் கல்யாண் விமர்சித்துள்ளார். இந்த தலைவர்கள் இந்தியை எதிர்க்கும்போது, நிதி ஆதாயங்களுக்காக தமிழ் திரைப்படங்களை மொழியில் டப்பிங் செய்ய அனுமதிக்கிறார்கள் என்று ஜனசேனா கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். சிலர் ஏன் சமஸ்கிருதத்தை விமர்சிக்கிறார்கள் என்று புரியவில்லை. தமிழக அரசியல்வாதிகள் பண ...

நியூயார்க்: ரஷ்யாவுடனான போரை நிறுத்துகிறேன் என்று கூறி, உக்ரைனின் அரிய வகை கனிமங்களை வெட்டி எடுக்கவும், அதன் மூலம் வரும் லாபத்தை பிரித்துக்கொள்ளவும் டிரம்ப் கணக்கு போட்டிருக்கிறார். இதற்கான ஒப்பந்தத்தில் நாளை ஜெலன்ஸ்கி கையெழுத்து போடுகிறார். இதன் மூலம் அமெரிக்காவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர்கள் அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. போருக்காக செய்யப்பட்ட ...

கோவை பீளமேடு பகுதியில் பாஜக அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்க மத்திய மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமான மூலம் நேற்று முன்தினம் இரவு 9 – 30 மணிக்கு கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல். முருகன், ...

கோவை ஈச்சனாரி பகுதியில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 210 கிலோ புகையிலை பொருட்கள் ( குட்கா ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும். இது ...

புதுடெல்லி: பல்வேறு துறைகளில் தலைமை தாங்கக்கூடிய சிறந்த தலைவர்கள் School of Ultimate Leadership (SOUL) மூலம் உருவாகுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். SOUL அமைப்பு ‘விக்ஸித் பாரத்’ பயணத்தில் ஒரு முக்கியமான படி என்று அவர் கூறினார். டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற SOUL Leadership Conclave-ல் பிரதமர் மோடி உரையாற்றுகையில், ...

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் மனோஜ் குமார், புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு குமரன் மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் அந்த குழந்தைக்கு குடல் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு அறுவை சி‌கி‌ச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என ...