கோவை ஆர். எஸ். புரம், அருணாச்சலம் வீதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 41 ) இவர் தொண்டாமுத்தூர் ரோட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார் . இவரது மனைவி காவியா, பி. இ. பட்டதாரி. இவருக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக 4 பேர் கூறினார்களாம். தை நம்பி பல்வேறு தவணைகளில் ரூ. 29 ...
கஞ்சா பறிமுதல் : விற்பனைக்கு வைத்து இருந்த நபர்கள் கோவையில் கைது சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக ...
ஆற்றில் மிதந்த உடல்: மீட்கச் சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்… மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீண்ட நேரமாக அசைவற்ற நிலையில் இளைஞரின் உடல் மிதந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவலின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் குரு சந்திரவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ...
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வில்லோனி எஸ்டேட் அருகே உள்ள நெடுங்குன்று செட்டில்மென்ட் மலைவாழ் மக்கள் குடியிருக்கும் பகுதி சேர்ந்த ரவி என்பவரை எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கி கடந்த 8 ஆம் தேதியன்று உயிர் இழந்ததை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி துணை இயக்குநர், (கூடுதல் பொறுப்பு) ...
சென்னை: சென்னையை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்,36; போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகள், முகேஷ், 33; முஜிபுர், 34; அசோக்குமார்,34, சதானந்தம், 45 ஆகியோரும் கைதாகி, அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சமீபத்தில், ஐந்து பேர் மீதும், டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், மத்திய போதை பொருள் ...
கோவை மாநகராட்சி அரசு பள்ளி அருகே கொட்டப்படும் குப்பை கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் பள்ளி மாணவர்கள் அவதி – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி ? கோவை, ரத்தினபுரி பகுதியில் உள்ள 31 வது வார்டில் மாநகராட்சி அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக் கணக்கான ஏழை, எளிய மற்றும் நடுத்தர வகுப்பைச் ...
கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில், ஐ எஸ் டி இ நிறுவனத்தின் நிதியுதவியுடன் தேசிய அளவிலான கருத்தரங்கு “பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் நிலையான அணுகுமுறைகள்” என்ற தலைப்பில் 25.04.2024 (வியாழக்கிழமை) அன்று கல்லூரியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முனைவர் செந்தில் குமார் நடராஜன், பேராசிரியர், இயந்திரவியல் துறை, என் ...
தாம்பரம்: சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எப்படி எல்லாம் ஏமாற்றி ஏமார்ந்த இளித்த வாயர்களை எப்படி எல்லாம் மொட்டை அடிக்கலாம் என ஒரு மோசடி கும்பல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது. இப்போது நடந்த சம்பவத்திற்கு வருவோம் சென்னை அண்ணா சாலை சிந் தாதிரிப்பேட்டை ஐயா முதலி தெரு திருப்பத்தை ஐயா மகன் பாலசுப்ரமணியம் ...
ரூ.5,785 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரே மக்களவைத் தேர்தலில் மிக அதிக சொத்து உடையவர் என்று தெரிய வந்துள்ளது. ஆந்திரத்தின் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் அக்கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) பிரிவைச் சேர்ந்த மருத்துவரும் தொழிலதிபருமான பி.சந்திரசேகர் போட்டியிடுகிறார். வேட்புமனுவில் தெரிவித்துள்ள விவரங்களின்படி, சந்திரசேகர், ...
கோவையில் கொள்ளை அடிக்கத் திட்டம்; ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 5 பேர் கோவையில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றிய 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரம் பகுதியில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றுவதாக செல்வபுரம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். ...