திருச்சியைச் சேர்ந்த திவ்யா .இவர் கோவையில் தங்கி ஆடிட்டிங் படிப்பு படித்து வருகிறார்.. இவர் நேற்று சொந்த ஊர் செல்வதற்காக காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு தனியார் டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், அருகில் குழந்தையுடன் நின்று இருந்த ஒருபெண் தன்னிடம் இருந்த 5மாத பெண் குழந்தையை திவ்யாவிடம் கொடுத்துள்ளார். ...

திருச்சி மாவட்டம்நவலூா்குட்டப்பட்டு கிராமக் குழு சாா்பில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ எம். பழனியாண்டி, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். முதலில் கோயில் காளையும், தொடா்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. இதில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா், திண்டுக்கல், மதுரை ...

காசாவில் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ஆகியவைக்கு இடையே நடந்து வரும் போர் உலகளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் கூறி வந்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் படைகளுடன் லெபனான் நாட்டை சேர்ந்த ஈரான் ...

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ,கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்,குடியரசு தின விழாஆகிய நிகழ்வுகளை வைத்து கோவை மாநகர் முழுவதும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கடந்த 13ஆம் தேதி அதிரடி சோதனை தொடங்கியது.வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள்,துப்பறிவு நாய் படைபிரிவினர் 4 பிரிவுகளாக பிரிந்துகோவையில் உள்ள முக்கிய இடங்களான கோட்டை ஈஸ்வரன் கோவில் கோனியம்மன் ...

கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார், இவரது மனைவி வெங்கடேஸ்வரி( வயது 57 )இவர் பீளமேட்டில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இவரது வீட்டில் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ 73 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வெங்கடேஸ்வரி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் ...

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயர்மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், திமுக கவுன்சிலர்கள் விருதுநகருக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். இதன் மீதான வாக்கெடுப்பு ஜன.12-ம் தேதி (இன்று) நடைபெறும் என்று ...

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ பெரியசாமி ஆகிய அமைச்சர்களும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியவர்கள் மாவட்ட அளவில் சிறப்பு போட்டிகளில் விடுவித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாகவே முன்வந்து விசாரணை ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காடாடுயானைகள் கூட்டமாகவும் தனித்தனியாகவும் நடமாடி அவ்வப்போது குடியிருப்புகளை சேதப்படுத்தியும் வருகின்றன இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரணாடாவது டிவிஷன் சூடக்காட்டு பாடி பகுதியில் நேற்று நள்ளிரவு புகுந்த மூன்று யானைகள் கொண்ட காட்டு யானைகள் கூட்டம் அங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது சத்தம் ...

கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை வரை மொத்தம் ரூ. 450 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 6ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது மேம்பாலத்தின் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது .மேம்பாலம் ஆத்துப்பாலத்தில் இருந்து பாலக்காடு சாலையிலும், பொள்ளாச்சி சாலையிலும் இறங்கும் வகையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது .அதன் படி ...

மஹாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் ஆதியோகி ரத யாத்திரை கோவை ஈஷா யோக மையத்தில் நேற்று (ஜன 5) கோலாகலமாக தொடங்கியது. பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவரத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இதையொட்டி தென் ...