கடந்த மாதம் 5 மாநில தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன. அதன் பிறகு சில நாட்கள் 3 ...

சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகளால் வலுத்துவரும் அச்சுறுத்தல்களிலிருந்து தங்கள் நாட்டினைப் பாதுகாக்க இந்தக் கூட்டு முயற்சியை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். ஜப்பான் மற்ற நாடுகளுடன் சேர்ந்து இராணுவ உபரகரணங்களை உற்பத்தி செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் மினாரு கிஷாரா, நாட்டின் வான்வழி பாதுகாப்பை உறுதி ...

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரொக்கமாக வழங்கப்படும் இந்த நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவரும், நிவாரண ...

முதல் அலை. இரண்டாவது அலை, மூன்றாவது அலை என அலை அலையாய் பயமுறுத்திய கொரோனா, லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில், கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால் தமிழகத்திலும் கொரோனா தொற்று அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு ...

 தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின் சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக, தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமானக் கழக பயிற்சி நிலையத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 50 தொழிலாளர்களுக்கு இலவச திறன் பயிற்சியும், 50 தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியையும் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் ஆட்சிமன்ற ...

கோவையில் உள்ள வெற்றி லேஅவுட் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 43) இவர் பி.இ படித்து முடித்துவிட்டு தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.இவரது செல்போன் எண்ணுக்குவெளிநாட்டில் இருந்து ஒருபெண் தொடர்பு கொண்டு பேசினார்.அதில் பேசியவர் தனது பெயர் கீர்த்தி சிவசங்கரி என்றும் லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருவதாகவும் ...

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி.இவர் தனது தாய் மற்றும் தந்தையுடன் கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுவன் அங்கு சென்று உள்ளார். அவர் அந்தசிறுமியை ...

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 11- ஆம் தேதி பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் தி.மு.க கவுன்சிலரான64 வயது முதியவர் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். இதை தொடர்ந்து அவர் ...

கோவை காட்டூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி நேற்று ராம் நகர் காளிங்கராயன் வீதியில்ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை (என்15 74) அருகே உள்ள பாரில் காலை 8-30 மணிக்கு மது விற்பனை ஜோராக நடந்தது தெரியவந்தது. ‘இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த பார் ...

ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிப் முஸ்தஹீன் (30) இவர் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளா சிறை ஜெயிலர் கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி ஆசிப் முஸ்தகின் அறையினை சோதனையிட்டார் அப்போது அவரது ஜீன்ஸ் பேன்ட் ...