1988- ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் லிவிங்ஸ்டன். அதன்பின்னர், சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம், சுந்தர புருசன், என் புருசன் குழந்தை மாதிரி போன்ற பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் ...
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சபரிமலைக்கு கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜன.16 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி / கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு ...
கோவை, தொண்டாமுத்தூர் பகுதியில் மருதப்பா நகரை சேர்ந்த திவாகர். இவர் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது சொந்தமான காரை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்று உள்ளார். கல்லூரி முடிந்து விட்டு தனது நண்பர்கள் ஹரிஷ் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென காரின் ...
கோவை நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் துரிதமாக துப்பு துலக்கிகொள்ளையனை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படைக்கு தலைமை தாங்கிய மத்திய பகுதி போலீஸ் உதவி கமிஷனர் கணேசனுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். துணை கமிஷனர்கள் சண்முகம் ,சந்தீஷ் அருகில் உள்ளனர். ...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சார்ந்தது முதலைக்குளம் பஞ்சாயத்து.இக்கிராமத்தில் நியாய விலைக்கடை இல்லாததால் மக்கள் சுமார் 6 கி.மீ தொலைவிலுள்ள கீழப்பட்டி கிராமத்திற்குச் சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வந்தனர்.தங்கள் கிராமத்தில் நியாய விலைக்கடை வேண்டுமென்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அரசு சார்பில் முதலைக்குளம் கிராமத்திலேயே ரூ8.50 லட்சம் மதிப்பீட்டில் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள படகு இல்லம் பகுதியில் வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்க்காக சுமார் ரூ.9 கோடி மதிப்பில் அதற்கான பணி துவங்கப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துச்சாமி அறிவுறுத்தலுக்கிணங்க திமுகவின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதிமுருகேசன் ஆலோசனையின் பேரில் இன்று அப்பகுதிக்கு சென்ற வால்பாறை ...
கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ளபிருந்தாவன் பள்ளிக்கூடம் அருகேசெட்டிபாளையம்போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது அந்த வழியாக வந்த 2 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 500 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அதை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ...
கோவை சுந்தராபுரம் மாச்சம் பாளையம், அம்மன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகள் கிருத்திகா( வயது 24)பி. சி. ஏ. படித்து முடித்துவிட்டு கோவையில் உள்ள ஐ.டி .நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் ரோகித் என்பவரை கடந்த 3 மாதங்களாக காதலித்து வந்தார். இந்த காதல் அவரது பெற்றோர்களுக்கு தெரிய ...
கோவை சரவணம்பட்டி பக்கமுள்ள சின்ன மேட்டுப்பாளையம் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் வெள்ளைசாமி (வயது 47 )இவர் நேற்று துடியலூர்- சரவணம்பட்டி ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்து ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் வெள்ளைச்சாமி படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .இதுகுறித்து கோவை மேற்கு பகுதி ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் பிரிவு ,ரங்கா நகரை சேர்ந்தவர் மனோகரன், இவரது மகன் கார்த்திகேயன் ( வயது 29) டிப்பர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று அங்குள்ள தண்ணீர் பந்தல் ரோட்டில் காலி லாரியை ஓட்டிச் சென்றார் அப்போது ரோட்டின் மேலே உள்ள மின் ஒயரில் லாரி உரசியது. ...