கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு கூட்டம் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று நடந்தது.இந்த கூட்டத்தில் நடப்பாண்டில் நடந்த பல்வேறு குற்ற வழக்குகளில் துப்பு துலக்கி குற்றவாளிகளை துரிதமாக கைது செய்து பொருட்களை மீட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது..இந்தக் கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-கோவை ...
நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவ, மாணவியர்கள் விடுதியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அய்யாசாமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கீதாஞ்சலி உட்பட பலர் உள்ளனர். ...
நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட ஒசட்டியில் டார்மண்ட் நிதியின் கீழ், ரூ.1.42 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் தடுப்புச் சுவர் பணியினை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப. உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராஹிம்ஷா உட்பட அரசு ...
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பக்கம் உள்ள நச்சுபட்டு பகுதியை சேர்ந்தவர் கேசவன்.இவரது மகன் மோகன் ( வயது 21)இவர் சரவணம்பட்டி, கீரனூர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.நேற்று இவரது செல்போனுக்கு கிரிண்டர் அப்பில் இருந்து ஒரு அழைப்பு வந்தது..அதில்உல்லாசமாக இருக்க அழகிகள் இருப்பதாக ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம், தனலட்சுமி நகரில் உள்ள ஸ்ரீ காவியா வாட்டர் சப்ளை நிறுவன வளாகத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு நேற்று மாலைதகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று அங்கு சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக பொள்ளாச்சி ரமணிபுதூரை சேர்ந்த சதீஷ்குமார் (48) வெரைட்டிஹால் ரோடு முகமது ...
கோவை பக்கம் உள்ள விளாங்குறிச்சி, குறிஞ்சி மாநகர சேர்ந்தவர் தன்ராஜ். இவரின் மனைவி செல்வி (வயது 63) இவர் நேற்று குறிஞ்சி மாநகர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாகபைக்கில் வந்த 2 ஆசாமிகளில் ஒருவர் செல்வியிடம் முகவரி கேட்பது போல நடித்து அருகில் சென்றுஅவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து சென்று ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள மண்ணூர், வெள்ளே கவுண்டனூர்,அறிவொளி நகரை சேர்ந்தவர் மயிலன் (வயது 64)கூலி தொழிலாளி. இவர் நேற்று அங்குள்ள ராமநாதபுரம்- வெள்ளை கவுண்டனூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் மயிலன் படுகாயம் அடைந்தார் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி -கோட்டூர் ரோட்டில் உள்ள ரயில்வே பாலத்துக்கு அடியில்பொள்ளாச்சி கிழக்கு பகுதிபோலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 6.5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இதை யடுத்து 3 ...
சைபர் கிரைம் போலீசில் புகார்.கோவை டிச 13கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பொன் ஜெயபால கிருஷ்ணன் (வயது 65) கல்குவாரி தொழில் செய்து வருகிறார். இவர், ஆன்லைன் முதலீட்டில் ஆர்வம் காட்டிவந்தார். அப்பொழுது அவரது ஆர்வத்தை பயன்படுத்தி அவருக்குஆசை வார்த்தை காட்டி ரூ.1 கோடியே 43 லட்சம் ரூபாயை நூதனமாக பறித்திருக்கின்றனர். இவருக்கு வெளிநாட்டு”வாட்சப் ” ...
கோவை சிங்காநல்லூர் ஆனையங்காடு வீதியைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 40) கூலிதொழிலாளி. இவர் நேற்று இரத்த காயத்துடன் வீட்டில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது தலை மற்றும் கன்னத்தில் காயம் இருந்தது தெரியவந்தது இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம்என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து ...