கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற தமிழக அரசின் சிறப்பு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை தொடங்கி வைத்த கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் பின்பு தொழிலாளர்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறைச் சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளை ஆய்வு ...

சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் வருடத்திற்கு சுமார் $7 பில்லியன் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருடா வருடம் இந்தியாவிற்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபரின் வர்த்தக போர் ...

கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள ஜாகிர் நாயக்கன்பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்லப்ப கவுண்டர். இவரது மனைவி குஞ்சம்மாள் ( வயது 76) இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 4-ம்தேதி இவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக விளக்கு தீ ...

கோவை உக்கடம் பகுதியில் சேர்ந்தவர் 17 வயது சிறுமி இவர் பிளஸ் 2 படித்து வந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இதற்கிடையில் அந்த சிறுமியின் தாத்தா உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் தனியாக இருந்த பாட்டிக்கு துணையாக சிறுமி இரவு நேரத்தில் அங்கு தங்கி வந்தார். கடந்த 15ஆம் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் இன்று காலை வால்பாறை பகுதியில் ஆய்வு மேற்க் கொண்டார் முன்னதாக வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் வால்பாறையில் உள்ள 21 வார்டு நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் துறைசார்ந்த அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக சென்று ஆய்வு மேற்கொண்டு ...

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை தெற்கு தெரு ஜமாத், அல் பத்ரு இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் 21 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இப் போட்டியில் பல ஊர்களைச் சார்ந்த போட்டியாளர்கள் 64 அணிகளாக பங்கேற்றனர். பல கட்டங்களாக போட்டி நடைபெற்று இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ...

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 250 கிலோ கஞ்சாவை, ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்திற்கு காரில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் ...

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் பலியானதும், பலர் காயமடைந்துள்ள செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15 கோடிக்கும் அதிகமான ...

கோவை ஜனவரி 29 சாலை பாதுகாப்பு மாதத்தை யொட்டிகோவை மாநகர காவல் துறை மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் கோவை லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் நேற்று 100 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதற்கு துணை கமிஷனர் அசோக் குமார், கூடுதல் துணை கமிஷனர் சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ...

கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் மேம்பாலம் அருகே நேற்று 2 கால்களும் உடைந்த நிலையில் ஒரு மயில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை அறிந்த சமூக சேவகர் கந்தவேலன் அங்கு சென்று மயிலை மீட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் சிங்கநல்லூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் உயிருக்கு போராடிய மயிலை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு ...