கோவை அருகே உள்ள எட்டி மடை, காட்டு பகுதியில்டாஸ்மாக் கடை உள்ளது..இந்த கடையின் அருகில் உள்ள பாரில் வேலை செய்யும் ஊழியர்கள் பாரின் பின்புறம் உள்ள அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 3.30 மணி அளவில் பாரின் கதவை சிலர் தட்டினார்கள். இவர்கள் திறக்கவில்லை .இதையடுத்து அந்த நபர்கள் பாரின் பின்புறம் இருந்த அறையின் ...

சென்னையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வால்பாறை நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் சார்பாகவும், வால்பாறையிலுள்ள பைனான்ஸ் அசோசியேஷன் சார்பாகவும் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள உணவுப்பொருட்கள் மற்றும் உடைகளை வால்பாறையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் வாசு தேவனிடம் எலக்சன் தாசில்தார் செந்தில் குமார் முன்னிலையில் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் அட்டகட்டி பயிற்சி மையத்தில் மானாம்பள்ளி மற்றும் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2023 ஆம் ஆண்டின் பருவமழைக்கு முந்தைய குளிர்கால கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி ஆனைமலை புலிகள் காப்பகம் அட்டகட்டி வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற பயிற்சியில் பொள்ளாச்சி துணை இயக்குநர், ...

சென்னையில் சில ஆண்டுகளாக வீட்டு மனைகள் வாங்க வேண்டுமா கட்டிய வீட்டை வாங்க வேண்டுமா விற்க வேண்டுமா என மோசடி ஆசாமிகள் என கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து ஏமாற்றி வருகின்றனர் சமீப காலமாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து மோசடி புகார் சம்பந்தமாக புகார் மனுக்களை அளித்து வருகின்றனர் இந்த வகையில் ராமசாமி ...

திருச்சி மாநகராட்சி 42-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆலத்தூா் பகுதியில் உள்ள இப்பள்ளி கட்டடம் பழுதடைந்ததால் கடந்த ஓராண்டுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு, அப்பகுதியில் உள்ள நூலகத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஆலத்தூரில் மீண்டும் புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து திருவெறும்பூா் தொகுதி ...

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான தலம் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை உடைய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய உற்சவமான வைகுண்ட ஏகாதசி பெருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ...

பள்ளபாளையம் பேரூராட்சி காந்தி நகர் கதிரி மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் P.S. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மேனகா, மாவட்ட திட்ட குழு உறுப்பினர் கபிலன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அசோக், குணசேகரன், முத்துலட்சுமி சரவணன், ...

கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில்பின்புறம் உள்ள சிறிய துவாரம் வழியாக புகுந்து 4 கிலோ 573 கிராம் தங்க, வைர, பிளாட்டின நகைகள்கொள்ளையடிக்கப்பட்டது.இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் மேற்பார்வையில் 5தனிப்படைகள் அமைக்கப்பட்டது.இதில் உதவி கமிஷனர் கணேஷ்,இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், மீனாம்பிகை, செந்தில்குமார், ...

கோவை பீளமேடு காளப்பட்டி ,நேரு நகர் கிருஷ்ணா பார்க் பகுதியில் வசிப்பவர் ஆனந்தகுமார்.இவரது மனைவி வித்யா (வயது 46) இவரது செல்போன் இணைப்புக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில்வீட்டில் இருந்தே நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பதற்கு ஒரு நிறுவனத்தில் சிறிய தொகை முதலீடு செய்தால் போதும்.கை நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி ...

கோவை செல்வபுரம் ,வடக்கு அவுசிஙயூனிட்டை சேர்ந்தவர் ராமசாமி ( வயது 70 )இவர் நேற்று அவரது வீட்டில்குளியல் அறையில் வாட்டர் ஹிட்டரை வாளிக்குள் போட்டு சூடு செய்தார்.தண்ணீர்சூடாகி விட்டதா? என்று தொட்டுப் பார்த்தார். அப்போது தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார் .அவரை சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து ...