வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடல் பகுதியில், தமிழக கடலோரம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரத்தை ஒட்டி, நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ...
கோவையில் டாக்டர். நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தவ்லத் நிஷா நேற்று இரவு அந்த ஓட்டலில் 2 -வது மாடியில் உள்ள ஒரு அறையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ...
ஆகாய தாமரைகள் அகற்றம் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி, ஒன்றிய செயலாளர் மன்னவன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி 177 ஏக்கர் பரப்பளவு கொண்ட சூலூர் பெரிய குளத்தில் படர்ந்துஇருந்த ஆகாயத்தாமரைகள் குளம்முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தது அவற்றை முழுவதுமாக அகற்றும் பணியினை சூலூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் 25க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் ஆகாயத்தாமரைகளை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் ...
கேரள – தமிழக எல்லையில் வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டும் கேரள வாகனங்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள், கோழி கழிவுகளை கொண்டு வந்து தமிழக எல்லையில் உள்ள ஊர்களில் கொட்டும் சம்பவம் தொடர் கதையாக இருந்து வரும் நிலையில், இதுகுறித்து சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, அரசு ...
கோவை வடவள்ளி பெரியார் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 53). இவரது மனைவி கலைவாணி .இவர் வடவள்ளியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று கலைவாணி பள்ளிகூடத்துக்கு சென்றார். மதியம் தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தனது செல்போனில் சார்ஜ் குறைந்து விட்டது. எனவே சார்ஜ் ...
கோவை, வடவள்ளி மருதமலை, தொண்டாமுத்தூர், தடாகம், சோமையனூர், திருவள்ளுவர் நகர், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5:30 மணி அளவில் சோமையனூர் பகுதியை சேர்ந்த லட்சுமி (62) மற்றும் சின்னதங்காள் (55) ஆகிய இருவர் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக ...
சபரிமலையில் அன்னதானம் பெறும் பக்தா்களிடம் இருந்து பணம் வசூலிக்கக்கூடாது என திருவிதாங்கூா் தேவஸ்வ வாரியத்துக்கு (டிடிபி) கேரள உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல-மகரவிளக்கு யாத்திரையின் போது, டிடிபி வாரியத்தின் கீழ் உள்ள கோயில்களில் அன்னதானம் பெறும் பக்தா்களிடமிருந்து நன்கொடை வசூலிப்படுவதாக பக்தா் ஒருவா் அண்மையில் புகாா் அளித்தாா். இதை விசாரித்த ...
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் 26 வயது கொண்ட தெய்வானை என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த யானை தங்குவதற்காக கோவிலின் பின்புறம் குடில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த யானை குளிப்பாட்டுவதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுமார் 30 லட்சம் மதிப்பில் குளியல் ...
சென்னை: திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசே அகற்றி, அது தொடர்பான அறிக்கையை அமர்வில் டிச.23-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகள், அம்மாநில எல்லையை ஒட்டி திருநெல்வேலி பகுதியில் சில தினங்களுக்கு முன்பு கொட்டப்பட்டது. இது தொடர்பாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் ...
வால்பாறை அருகே காடம்பாறை நீர்மின் சக்தி உற்பத்தி மையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இதில் 28 தொழிலாளர்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வேலையில் இருந்து நீக்கியது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பில் கோவை தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கீழ் கோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து ...