வால்பாறை அருகே காடம்பாறை நீர்மின் சக்தி உற்பத்தி மையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இதில் 28 தொழிலாளர்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வேலையில் இருந்து நீக்கியது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பில் கோவை தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கீழ் கோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து ...

கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் இன்று மதியம் 11 மணி அளவில் 3 பெண்கள் நடுரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து சென்று அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.ஆனால் அவர்கள் பெண் போலீசாரின் பிடியிலிருந்து திமிரி ரோட்டில் ...

கோவை மாவட்டம் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவன் -மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருந்தனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வழக்கு நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து நீதிபதி கணவருக்கு ரூ 2 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்கும் மாறு தீர்ப்பு வழங்கினார். மேலும் அந்த நபர் விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க ...

ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் திட்டம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். ராஜஸ்தானில் உள்ள 11 நதிகளை இணைக்கும் வகையில் சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் 17-ஆம் தேதி அன்று தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. இந்த திட்டம் ராஜஸ்தானின் நீர் ...

திருவள்ளூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து குறைந்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 11,12 ஆகிய தேதிகளில் பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளுக்கு ...

ஒடிசாவை சேர்ந்தவர் ரமேஷ் மாலிக் என்ற சந்தோஷ் மாலிக் ( வயது 25 ). இவர் கோவைப்புதூர் பக்கம் உள்ள குளத்துப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிமெண்ட் மூட்டைகளை லிப்டில் ஏற்றி செல்லும் போது லிப்ட் திடீரென்று பழுதடைந்து ,3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார் .இதில் பலத்த ...

கோவையில் கடந்த 1998 – ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புசம்பவம் நடந்தது. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250 க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கோவை தெற்கு உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த அல்- உம்மா இயக்க தலைவர் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கெஜமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி காட்டு யானை துரத்தியதில் படுகாயமடைந்த சந்திரன் வயது 62 என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் . இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ...

கோவையில் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14- ஆம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் பலர் பலியானர்கள் . இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோவை உக்கடத்தை சேர்ந்த பாட்ஷா கைது செய்யப்பட்டார். “அல் உம்மா” இயக்க தலைவர் பாஷா கடந்த 3 மாதங்களாக பிணையில் உள்ளார். இந்த நிலையில் உடல்நிலை ...

அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா, அபூர்வா ஆகிய 5 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு முதன்மை செயலாளர் பதவியில் இருந்து கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.. ...