கோவையில் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14- ஆம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் பலர் பலியானர்கள் . இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோவை உக்கடத்தை சேர்ந்த பாட்ஷா கைது செய்யப்பட்டார். “அல் உம்மா” இயக்க தலைவர் பாஷா கடந்த 3 மாதங்களாக பிணையில் உள்ளார். இந்த நிலையில் உடல்நிலை ...
அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா, அபூர்வா ஆகிய 5 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு முதன்மை செயலாளர் பதவியில் இருந்து கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.. ...
தர்மபுரி மாவட்டம்,ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் முனிசாமி. அவரது மகன் பிரதீப் குமார் (வயது 26) ஒண்டிபுதூர் எஸ். எம். எஸ். லே – அவுட்டில் தங்கி இருந்து சமையல் தொழில் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் ...
கோவை சிங்கநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை குடியிருப்பில் வசித்து வந்தவர் வெங்கடாசலம் ( வயது 50) இவர் அங்கு பிளம்பராக வேலை பார்த்து வந்தார் . கடன் தொல்லையால் அவதிபட்டு வந்தாராம். கடந்த 13- ஆம் தேதி இவரது மகள் சென்னைக்கு வங்கி வேலைக்கான தேர்வு எழுத சென்று விட்டார் அவருடன் வெங்கடாசலத்தின் மனைவி முத்துலட்சுமியும் சென்றிருந்தார் ...
கோவை : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா (வயது 27) இவர் தனது குடும்பத்துடன் காரில் மைசூர் சென்றார். அங்கிருந்து அவர் அதே காரில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். அந்த காரில் 2 வயது குழந்தை உட்பட மொத்தம் 6 பேர் இருந்தனர்.நீலாம்பூர் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ...
கோவை கவுண்டம்பாளையம், கருப்பசாமி நகரில் வசிப்பவர் ராஜ்குமார் சஹானி . பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி பிரீத்தி குமாரி (வயது 21. ) இவர்கள் இருவரும் 17 -11- 20 23 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் பிரீத்தி குமாரி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை ...
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள இரவி பேருரை அடுத்த குட்டியில் பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் ஆபிரகாம் (வயது 60) இவரது மனைவி ஷீபா (வயது 55) இவர்களது மகள் அலீனா ( வயது 30) இவருக்கு திருமணம் ஆகி விட்டது.. பிறந்து 2 மாதமே ஆன ஆரோன் என்ற ஆண் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் லேசான காற்றுடன் கனமழை பெய்து வந்தது இந்நிலையில் வால்பாறை அருகே அய்யர் பாடி எஸ்டேட் தேயிலை ஆலை பகுதியில் உள்ள பாரி அக்ரோ தலைமை அலுவலகம் முன்பு இருந்த பெரிய புங்கை மரம் ஒன்று இன்று காலை திடீரென முறிந்து விழுந்ததில் அலுவலகத்தின் மேற்கூரை சேதமடைந்தது நல்வாய்ப்பாக எந்த ஒரு அசம்பாவிதமும் ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் காங்கேயம் பாளையத்தில் தமிழ்நாடு முதல்வ ரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மக்கள் தொடர்பு முகாமில் அரசு துறை சார்ந்த பொதுமக்களின் குறைகளுக்கு மனு கள் பெறப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் தொடர்பு முகாமை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் 1.80கோடி ...
கோவை குனியமுத்தூர் ரைஸ் மில் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 49 ) இவரது காரை நேற்று அவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்தார்.. அந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் -.பக்கம் உள்ளவர்கள் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை ...