கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது) 48 கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி சென்சி ( வயது 37) சிவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார. இந்த நிலையில் ராஜேந்திரனுக்கும் சென்சிக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர் .இந்த நிலையில் ...

கோவை புதூர் “கில் யூ ரெசிடென்சியல் ” பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு 15 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமரா இயக்கத்தை தொடங்கி வைத்தார். இது பற்றி மாநகர போலீஸ் கமிஷனர் ...

கோவை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் கூறியதாவது:- கோவை மாநகரபோலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வாகன ஓட்டுனர் மற்றும் பொதுமக்கள் கட்டாயமாக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குடிபோதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்று அறிவுறுத்தி வருகிறோம். அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் ...

சென்னை: தமிழகத்தில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி சில முக்கிய மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தகாரணமாக 266 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்40,000க்கும் மேற்பட்ட மருந்தகங்கள்மற்றும் நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநகத்தால் கண்காணிக்கப்படுகின்றன. மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மொத்தம் 266 மருந்தகங்களின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். ...

கோவை :   அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிப்பின். இவர் குடும்பத்துடன் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கிரிக்கெட் மைதானம் பராமரிப்பு வேலை செய்து வருகிறார். இதற்காக குடும்பத்துடன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தங்கி உள்ளனர். இவர் தனது சொந்த ஊரைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான ஆன மாலதி கர்மகர் ...

கோவை : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கீழ் குப்பம் அருகே உள்ள பனைமரத்துப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 33) டாக்டர் .இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அவர் மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிற்சிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி பொள்ளாச்சி அரசு ...

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் போது அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. அத்துடன் தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிமுதல் செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் நிலையில், ...

பெெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் இன்று (3-12-2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது:. விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ...

கோவை கணபதி நஞ்சப்பா லே அவுட் டை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இறந்து விட்டார். இவரது மகன் சஞ்சய் குமார் ( வயது 19) இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி .காம். ( ஐ.டி.) 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவரது தாயார் மகாலட்சுமி வேலைக்கு ...

கோவையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து துணை ஆணையர் அசோக் குமார் உதவி ஆணையர் சேகர் ஆகியோர் மேற்பார்வையில் பல்வேறு இடங்களில் ” யூ டேர்ன் ” அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் குறைகிறது. இந்த நிலையில் கோவை திருச்சி ரோட்டில் ...