சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், சனிக்கிழமை ஒரு சவரன் ரூ.58,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. வாரத்தின் முதல் நாளான நேற்று சவரனுக்கு ரூ. 800 அதிரடியாக குறைந்து ரூ. 57,600-க்கு விற்பனையானது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ...

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று(நவ. 26) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு சார்பில் அவரகால மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இதன்காரணமாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை ...

திருப்பூர்: நாடு முழுவதும் ரூ.20 நாணயங்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்திற்கு வந்தது. ஆனால், ரூ.10 நாணயம் அறிமுகப்படுத்தியபோது, எற்பட்ட குழப்பம் வணிகர்கள், பொது மக்களிடையே தற்போது இல்லை. நாடு முழுவதும் ரூ.10 நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்தில் வந்தபோது, மக்கள் மற்றும் வணிகர்களிடையே பெரும் குழப்பம் இருந்தது. பல்வேறு பகுதிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வணிகர்கள் பெற ...

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சார்ந்த பாரதி கண்ணன். இவருக்கு ஆன்லைன் சூதாட்டம் பழக்கம் இருந்து வந்தது.இதில் ஏராளமான பணத்தை இழந்தார். இதனால் மனம் உடைந்து இன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ...

திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்தவர் மோகன் வயது 42 கூலித்தொழிலாளியான இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு காரத்தி (வயது: 13) என்ற 9-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். மோகனின் வருமானத்தை நம்பி மொத்தக் குடும்பமும் இருப்பதால், அவரது சொற்ப வருமானத்தில் அல்லல் ...

ஏற்கனவே ஹிண்டன்பர்க் அறிக்கையின் காரணமாக இரண்டு முறை அதானி குழும பங்குகள் சரிந்த நிலையில், ஒரே வாரத்தில் மீண்டும் உயர்ந்தது. ஆனால் தற்போது, அமெரிக்க அரசின் குற்றச்சாட்டு காரணமாக அதானி குழும பங்குகள் சுமார் 23 சதவீதம் சரிவை சந்தித்ததாகவும், இனி மீண்டும் இந்நிறுவனம் எழுந்திருக்கவே முடியாது என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பரபரப்பை ...

மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் மோதல் கடந்த சில வாரங்களில் மிக மோசமான நிலைமையை எட்டியுள்ளது. குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா தனது அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் பிரிட்டன் மீதும் கூட தாக்குதல் நடத்தப் போவதாக ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ...

புதுடெல்லி: இந்தியா உலகின் ஆன்மிகத் தலைநகரம் என்றும், மேன்மை மற்றும் தெய்வீகத்தின் தொட்டில் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லியில் உள்ள தேசியப் பாதுகாப்புக் கல்லூரியில் இன்று (நவ.21) நடைபெற்ற ‘இந்தியாவின் முக்கிய மதிப்புகள், ஆர்வங்கள் மற்றும் நோக்கங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “உலக அமைதி குலைந்து, போர்கள் தீவிரமடைந்து, ...

சேலம்: இந்து சமய அறநிலையத் துறை கோயில் பணத்தை சூறை​யாடி வருகிறது. எனவே, அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்​டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்க​வேல் கூறினார். சேலம் சுகவனேஸ்​வரர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்த பொன்​.​மாணிக்க​வேல், பின்னர் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அறநிலையத் துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை, மக்கள் ...

கோவை துடியலூர் ஜி.என்.மில் பகுதியில் உள்ள எஸ். எம். ஆர். லே அவுட்டைசேர்ந்தவர் டேனியல். இவரது மகள் பியோனா (வயது 10) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் அவரது வீட்டில் விட்டத்தில் சேலையைக் கட்டி விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். நேற்று விளையாடும் போது எதிர்பாராத விதமாக சேலை கழுத்தில் இறுக்கி மயங்கி ...