ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை 4:00 மணிவரை இடைவிடாது மழை பெய்தது. ஒரேநாளில் மாவட்டம் முழுவதும் 1641.80 மி.மீ.,பதிவானது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 411 மி.மீ., பெய்தது.மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதியில் குளம் போல மழை நீர் தேங்கியது.ராமநாதபுரம் அருகே பெருங்குளத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் ...
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மேகவெடிப்பு ஏற்பட்டதால் அதிகபட்ச மழை பொழிந்துள்ளது. குறிப்பாக பகல் 11:30 மணியிலிருந்து 2:30 மணி வரை சுமார் 3 மணி நேரம் பெய்த கன மழை 19 சென்டி மீட்டர் என பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ...
20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்ற வழக்கில் தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் ...
தேனி மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்ட 58 குவாரிகளுக்கு ரூ.138 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குவாரிகளில் ரூ.92.56 கோடி மதிப்பில் கனிம வளக் கொள்ளை நடந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. தேனி மாவட்டத்தில் அதிக அளவில் மண் மற்றும் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. அந்த குவாரிகளில் அளவீட்டை காட்டிலும் அதிக அளவில் கனிமவள கொள்ளை நடைபெற்றுவருவதாக ...
தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் செல்போன் பயன்படுத்துகின்றனர். ஒரு செல்போனுக்கு மிக அத்தியாவசியமானது சார்ஜ் மற்றும் இணைய சேவை. ஆனால், இவை இரண்டுமே இல்லாமல் புதிய மொபைல் போனை டெஸ்டா நிறுவனர் எலான் மஸ்க் தயாரித்து வெளியிட உள்ளதாக கூறப்படுவது பெரும் ...
திரையரங்க வளாகங்களில் ரசிகர்களிடம் பேட்டி எடுக்க யூடியூப் சேனல்களை அனுமதிக்கக் கூடாது என அண்மையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார். படத்தின் வெற்றி பாதிக்கப்படுவதால் இவரது இந்தக் கருத்துக்கு ஆதரவு பெருகியது. இந்நிலையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. ...
நீலகிரி மாவட்ட உதகையில் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக 71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 14.11.2024 முதல் 20.11.2024 வரை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நடைபெற்ற வார விழாவின் கடைசி நாளான 20.11.2024 கோத்தகிரி பேருந்து நிலையம் அருகில் நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நீலகிரி கூட்டுறவு நிறுவனம், கோத்தகிரி மலைவாழ் பழங்குடியினர் ...
கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளகிணறுஅம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மனைவி பொன்னம்மாள் ( வயது 55) இவர் நேற்று துடியலூர் – சரவணம்பட்டி ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது .இதில் பன்னம்மாள் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .இது ...
மதுரை மாவட்டம் மேலூர் பக்கம் உள்ள கரையான் பட்டியைச் சேர்ந்தவர் நாகூர் கனி ,இவரது மகன் அப்துல் சையத் (வயது 19 )இவர் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள கணபதி சில்க்ஸ் துணிக்கடையில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார் .நேற்று துணிக்கடையின் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். தலையில் பலத்த காயம் ...
திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் நினைவு அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் காது கேளாத ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கண்டறிவதற்கான காது கேளாமை சிறப்பு பரிசோதனை முகாமினை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். நிகழ்வில் கி.ஆ.பெ விஸ்வநாதன் கல்லூரி முதல்வர் டாக்டர் குமரவேல் மருத்துவமனை கண்காணிப்பாளர் ...