சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை, சிபிஐக்கு மாற்றி சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்திருந்த வழக்கில் இன்றைய தினம் ஹைகோர்ட்டில் இந்த பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமததிக்கப்பட்டனர். ...

சென்னை : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு தங்கம் மற்றும் வெள்ளி விலை மளமளவென சரிவை சந்தித்த நிலையில், மீண்டும் விலை உயர்ந்து வருகிறது. அதிபர் தேர்தலுக்கு முன்பு 59 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த தங்கம் படிப்படியாக குறைந்து 55 ஆயிரத்தை நெருங்கி விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது 3 நாட்களாக தொடர் விலை உயர்வு ...

கோவை எம்.என்.ஜி வீதியை சேர்ந்தவர் பாண்டி (வயது 47) இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார் .இவரது ஆட்டோவை அங்குள்ள மாநகராட்சி பள்ளிக்கூடம் முன் நிறுத்திவிட்டு வீட்டுக்கு ஓய்வெடுக்க சென்று விட்டார். இரவில் அந்த ஆட்டோவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது . அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு ...

கோவை சி.எஸ்.ஐ.யில் பணியாற்றி வந்த போதகர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு சரியான ஊதியம் வழங்கபடவில்லை என்பது உட்பட பல்வேறு புகாரை அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் கொடுத்தார் . இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக பிஷப் திமோத்தி ரவீந்தருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து பிஷப் திமோத்தி ரவீந்தர் நேற்று மாலை கோவை மாநகர ...

.கோவை பீளமேடு ,சக்தி நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மகள் சாதனா (வயது 13 )அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் வீட்டில் படிக்காமல் அடிக்கடி டி.வி .பார்த்துக் கொண்டிருந்தார். இதை அவரது தாயார் கண்டித்தார் .இதனால் மனம் உடைந்த சாதனா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை விட்டத்தில் ...

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இஸ்ரோவின் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வந்தன. அதேவேளை, தனியார் நிறுவனங்களின் ராக்கெட்டுகள் மூலமும் செயற்கைக்கோள்கை ...

கோவை சுந்தராபுரம் சிட்கோ, குறிச்சி ஹவுசிங் யூனிட், பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர்.கார்த்திக் இவரது மனைவி மனோன்மணி (வயது 32 ) இவர்  மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி இருந்தார் . கடந்த 2 மாதங்களாக அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனம் உடைந்த மனோன்மணி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத ...

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பக்கம் உள்ள குச்சனூரை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகள் மகாலட்சுமி ( வயது 19) இவர் கடந்த 6 ஆண்டுகளாக கணபதி அத்திபாளையம் பிரிவில் உள்ள ஆதரவற்ற சிறுமிகள் காப்பகத்தில் .இருந்து வருகிறார். இவருக்கு கடந்த 10 – ந் தேதி 18 வயது பூர்த்தியானது. இதை டுத்து அவர் வெளியே ...

சுனிதா வில்லியம்ஸ் மிக நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கியிருப்பதால் , அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஏவப்பட்ட போயிங் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களுக்கு வீரர்களை அழைத்துச் செல்வதை சோதனை செய்யும் வகையில், இரண்டு விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சக விண்வெளி வீரர் ...

மணிப்பூரில் கலவரம் தொடங்கி ஒன்றரை ஆண்டைக் கடந்தும், கலவரத்தின் பதற்றமோ அல்லது மணிப்பூர் மக்கள் ஆட்கொண்டிருக்கும் வஞ்சிப்போ நீங்கப்படவில்லை. இஸ்ரேல் – காஸா, ரசியா – உக்ரைன் என மற்ற நாடுகளுக்கு இடையே நடைபெறும் போருக்கு கருத்து தெரிவிக்கவும், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவும் நேரம் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மோடி, ...