“அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எங்கள் நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துக்கள்” நவம்பர் 16ம் தேதியான இன்று நாடு முழுவதும் தேசிய பத்திரிகை தினம் அனுசரிக்கப்படுகிறது ..தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் ...
கோவையை சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் . இவர் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ...
நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 19 குழந்தைகளுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினம் மற்றும் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு திருச்சி மாநகரம் இடமலைப்பட்டி புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி உதவி ...
தற்போது வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் தென் தமிழகம் மற்றும் அதன் அருகில் இருக்கும் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (15.11.2024) தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இரவு இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கன மழை பெய்யக்கூடும் என ...
திருவனந்தபுரம்: ‘அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் யானையின் வாழ்க்கை, யூதர்களை ஒழிப்பதற்காக போலந்தில் ஜெர்மானியர்களால் கட்டப்பட்ட முகாம் போல் உள்ளது. வணக்கம் செலுத்துதல், தலையைத் தூக்குதல், மலர் மழை பொழியுதல் போன்றவற்றிக்கு யானைகளை பயன்படுத்த கேரளா ஐகோர்ட் தடை விதித்தது. கேரளாவில் நடக்கும் அணிவகுப்பில், யானைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து கேரளா ...
காற்று மாசு காரணமாக, டெல்லியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் காற்றின் தரமும் மோசமாகி வருகிறது. கடும் கட்டுப்பாட்டுகளை மீறி தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், டெல்லியில் காற்று மாசு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. டெல்லியில் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி .நெகமம் பக்கம் உள்ள வஞ்சிபாளையம் அரிசன காலணி சேர்ந்தவர் மாரிமுத்து வயது 32 ) கூலி தொழிலாளி .இவர் நேற்று காட்டம்பட்டி – பெரிய களந்தே ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.திடீரென்று ரோட்டின் குறுக்கே ஒரு நாய் பாய்ந்தது .இதனால்நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ...
சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் திருச்சியில் அரசு மருத்துவா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) திருச்சி கிளை சாா்பில் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் கருப்புப்பட்டை அணிந்து பணிகளைப் புறக்கணித்து போராட் டத்தில் ஈடுபட்டனா். சங்க ...
மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் கணேஷ் குமார். இவரது மகன் சக்தி குமார் (வயது 16) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். இவர் தனது தாயாரிடம் பைக் வாங்கித் தருமாறு கூறினாராம். அவர் 19 வயதானதும் பைக் வாங்கி தருவதாக கூறினராம். இதனால் மணமுடைந்த சக்தி குமார் நேற்று பாரதி நகரில் ...
சென்னை டி .நகர், பகவந்தம் வீதியைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவரது மகன் சுஜய் ( வயது 25) இவர் கோவையில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்க நண்பர்களுடன் நேற்று கோவைக்கு வந்தார் . கோவை ராமநகர்,சிவசாமி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார் .நேற்று அவரது தங்கியிருந்த 3-வது மாடியில் ...