கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை எதிர்ப்புறம் மத்திய சிறை சுற்று சுவரை ஒட்டி 10 பெட்டி கடைகள் செயல்பட்டு வந்தது. இதில் செருப்பு கடைகள் டீக்கடைகள் இயங்கி வந்தது. இந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர் மூலம் இன்று அகற்றினார்கள். இதில் உடல் ஊனமுற்ற முத்துசாமி விமலா ஆகியோருக்கு மாநகராட்சி ...

லாரியில் ரகசிய அறை அமைத்து புஷ்பா பட பாணியில் சந்தன மரக் கடத்தல்…. கேரளா மாநிலம், மலப்புரத்தில் இருந்து சென்னை சென்ற மினி லாரியை கோவை போத்தனூர் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்ற போது லாரி நிற்காமல் சென்றது. இதைத் தொடர்ந்து அந்த ...

என் மண் என் மக்கள் நடைபயணம் துவக்க விழா நேரலை           ...

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பிரபல நகைக்கடையில் வெள்ளி சாமான்கள் விற்பனை பிரிவில் ஆய்வு செய்த போது 495 கிராம் வெள்ளி சாமான்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து கடையின் துணை மேனேஜர் மயில்சாமி கடைவீதி போலீசில் புகார் செய்தார் .புகாரில் வெள்ளி நகை விற்பனை பிரிவில் வேலை பார்த்து வந்த விஜயபாஸ்கர் ...

 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்தவார்டுகளில் மக்கும் குப்பை மக்காத குப்பை என இரு விதமாக தரம் பிரித்த குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணியை தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர். 150 க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த ...

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் மணிவேல் வயது 40 இவரது சொந்த ஊர் திருச்சி ஸ்ரீரங்கம் .இவர் வேலை செய்த வீட்டில் 35 வயது பெண் வேலை செய்து வந்தார் .அவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். மணிவேலுக்கு அந்தப் பெண்ணின் ...

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. அதனால் அதிக அளவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை கடந்த ஒரு மாத காலமாக 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ...

பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வழிப்பறி: சிறுவன் உட்பட 4 பேர் கைது கோவை, வடவள்ளி, சுண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த உமாதேவி (வயது 37). இவர் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டில் இருந்து ததை இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஓணாம்பாளையத்தில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்த போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் ...

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்ட நிலையில் அடுத்த சில மணிநேரத்தில் அதனை நிறுத்தி வைத்தார். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆளுநருக்கு எப்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியும்? என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை ...

கோவை சரக டிஜஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த கொண்ட நிலையில், டிஐஜி விஜயகுமாரின் இறுதி சடங்கில் பங்கேற்க டிஜிபி சங்கர் ஜிவால் கோவை விரைகிறார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் டிஐஜி விஜயகுமார் உடலை ...