தமிழ்நாடு காவல்துறையில் 4கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி நீலகிரி மாவட்ட தலைமையிட ஏ டி எஸ் பி . தங்கவேல் காஞ்சிபுரம் மாவட்டம் சைபர் குற்றப்பிரிவுக்கும், கரூர் மாவட்ட தலைமையிட ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் கோவை மாவட்ட காவல்துறையின் தலைமை இடத்துக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு ...

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியுள்ளது. கோவையில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் ...

கோவை துடியலூர் கணுவாய் ரோட்டில் உள்ள எஸ் .எம் . டி. நகரை சேர்ந்தவர் சபாபதி (வயது 69) நேற்று முன்தினம் இவரது செல்போனுக்குமும்பையில் இருந்து ஒருஅழைப்பு வந்தது. அதில் பேசியவர் தன்னை மும்பைச் சேர்ந்த அதிகாரி என்றும் பணம் பரிமாற்றம் மோசடி தொடர்பாகமும்பையில் நரேஷ் கோயில் என்பவரை கைது செய்துள்ளோம்.அவரது வீட்டில் 247 ஏ.டி.எம் ...

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடல் பகுதியில், தமிழக கடலோரம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரத்தை ஒட்டி, நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ...

கோவையில் டாக்டர். நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தவ்லத் நிஷா நேற்று இரவு அந்த ஓட்டலில் 2 -வது மாடியில் உள்ள ஒரு அறையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை வடவள்ளி பெரியார் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 53). இவரது மனைவி கலைவாணி .இவர் வடவள்ளியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று கலைவாணி பள்ளிகூடத்துக்கு சென்றார். மதியம் தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தனது செல்போனில் சார்ஜ் குறைந்து விட்டது. எனவே சார்ஜ் ...

அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா, அபூர்வா ஆகிய 5 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு முதன்மை செயலாளர் பதவியில் இருந்து கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.. ...

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான கே. ரமேஷ் கோவை சிறையில் நேற்று ஆய்வு செய்தார். வருகிற 18-ஆம் தேதிகைதிகளுக்கு நடைபெற உள்ள குறை தீர்ப்பு கூட்டம் குறித்து கைதிகளிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தண்டனை கைதிகளுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் செய்யப்பட்டு வரும் சட்ட உதவிகளை எடுத்து கூறினார்.பின்னர் பெண்கள் சிறைக்கு ...

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில்நேற்று இரவு ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென்று அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சின் அடியில் பாய்ந்தார். பின் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டுபிரேத பரிசோதனைக்காக ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் 15 வது வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் இவர் பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகளில் வார்டுக்கு உட்பட்ட நல்லகாத்து எஸ்டேட் மற்றும் இஞ்சிப் பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். இவரின் மக்கள் நலசேவையை ...