பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அண்ணா அவென்யூவை சேர்ந்தவர் நாகலிங்கம் ( வயது 57 ) இவரது மகன் அசோக் குமார் அங்குள்ள லட்சுமி நகர் முருகன் லேஅவுட் புதிதாக வீடு கட்டி வருகிறார்.நேற்று 10 அடி உயரத்திற்கு செங்கல் சுவர் கட்டப்பட்டது. அந்த சுவரை நாகலிங்கம் பிடித்தாராம். அப்போது திடிரென்று சுவர் இடிந்து அவரது தலையில் விழுந்தது ...
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று 08.03.23 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்கள் தனி சிறைகள்,பெண்கள் தனி கிளைச்சிறைகள் மற்றும் பெண்கள் கிளை சிறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் சிறைவாசிகள் உலக மகளிர் தினத்தை கொண்டாடினர். பெண் சிறைவாசிகளுக்கென அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உதவியோடு பல்வேறு சிறப்பு கலை நிகழ்ச்சிகள்,விளையாட்டு போட்டிகள் ஆகியவை ...
புதுடெல்லி: தங்க நகை விற்பனை சார்ந்து மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 1 முதல், விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளிலும், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களிலும் ஹால்மார்க் முத்திரையுடன் 6 இலக்க தனித்த அடையாள எண் கட்டாயம் இடம் பெற வேண்டும். தரமான தங்க நகைகளை விற்பனை செய்யும் நோக்கில் மத்திய ...
கோவை துடியலூர் அருகே உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் பெருமாள் பிரபு. இவரது மனைவி சந்திர பிரபா (வயது35). சம்பவத்தன்று இவர் தனது சகோதரியுடன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பூ மார்க்கெட் பஸ் நிறுத்ததில் இறங்க முயன்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி இளம் பெண் ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க ...
கோவையில் இருந்து கேரளத்துக்கு கடத்தப்படும் கனிமவளக் கொள்ளையைத் தடுக்காவிட்டால் தமிழக – கேரள எல்லைகளில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழுத் தலைவா் சு.பழனிசாமி கூறினாா். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 80 ...
புதுச்சேரி வெங்கடா சுப்பா சாலையில் குட்வில் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உலகில் பல்வேறு நாடுகளில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது. இதற்காக பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டும் உள்ளது. இந்த வகையில் தற்போது கரீபியன் ...
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் மற்றும் தண்டனையின்றி அதைச் செய்யும் ஒரு நாடாக பாகிஸ்தான் உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் கண்டனம் தெரிவித்தார். மேலும், ‘இரண்டு நாட்கள் தீவிர விவாதங்களுக்குப் பிறகு, மோதல்கள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரே பாதை சமாதானப் பாதைதான் என்று நாம் அனைவரும் ஒப்புக்கொண்ட நேரத்தில், இதுபோன்ற விரும்பத்தகாத ...
மருத்துவ மாணவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு: ஐ.டி பெண் ஊழியர் உள்பட 2 பேர் கைது கோவை வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கௌசல்யா ஐ.டி பெண் ஊழியர். இவரது உறவுக்கார பெண் ஒருவர் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை அடுத்து கௌசல்யா தனது உறவுக்கார ...
கோவை அருகே வடவள்ளி-மருதமலை ரோட்டில் அரசு சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க கோரியும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற கோரியும் நேற்று சட்டக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கல்லூரி ...
நாடு முழுவடும் பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறினால் ரூ 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக பைக் டாக்ஸி ...