கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ‘விபத்தில்லா கோவையை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்துப் பிரிவு துணை கமிஷனர் மதிவாணன் மேற்பார்வையில், போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, லட்சுமி மில் சந்திப்பு, நவ இந்தியா சந்திப்பு, அத்திப்பாளையம் பிரிவு சந்திப்பு, சரவணம்பட்டி சோதனைச் சாவடி, சரவணம்பட்டி ...

விழுப்புரம் அருகே ஆதரவற்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம். 2 இடங்களில் செயல்பட்ட அன்புஜோதி ஆசிரமத்தை மூடி சீல் வைப்பு. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் உள்ளது. இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜுபின்பேபி (வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,ஆதரவற்றோர் ...

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அதிமுகவில் சீட் பெற்றுத்தர கேபி.முனியசாமி ஒரு கோடி ரூபாய் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு சுமத்தியது மட்டுமல்லாமல் பேசியதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. பணத்தை பெற்றுக் கொள்ள மகனை அனுப்புவதாக கேபி முனியசாமி கூறியதாக ஆடியோவில் கூறுகிறார். இப்படி ...

கோவை: நடராஜர் கோவில் கொண்டுள்ள நம் தமிழ் மண்ணில் கொண்டாடப்படும் ஈஷா மஹா சிவராத்திரி விழா வழக்கம் போல் இந்தாண்டும் பல்வேறு மாநில கலைஞர்களின் இசை மற்றும் நடனங்களுடன் களைக்கட்ட தயாராகிவிட்டது. உலகில் வேறு எந்த கலாச்சாரத்திலும் இல்லாத வகையில், நம் தமிழ் கலாச்சாரத்தில் தான் ‘நடனம் ஆடும் ஒருவரை’ கடவுளாகவும் யோகியாகவும் போற்றி கொண்டாடுகிறோம். ...

கொழுப்பு கட்டி குணமாக வேண்டுமா? இந்த பேஸ்டை கொன்டு மசாஜ் செய்யுங்கள்! தற்போதுள்ள சூழலில் மாறி வரும் உணவு முறையின் காரணமாகவும் உடல் ரீதியாக ஏற்படும் மாற்றத்தின் காரணமாகவும் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது.அதில் ஒன்று கொழுப்பு கட்டி பொதுவாக ஆண், பெண் இருவருக்குமே எந்த வயதில் வேண்டுமானாலும் கொழுப்பு கட்டிகள் ஏற்படுகின்றது. அதனை எவ்வாறு ...

கோவையில் NIA 15 இடங்களில் சோதனை கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலி- ISIS பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் இடங்களில் சோதனை- கோவையில் 15 இடங்களில் NIA சோதனை. கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக NIA விசாரணை மேற்கொண்டு ...

ஓட ஓட வெட்டி படுகொலை: குற்றவாளிகள் 2 பேரை சுட்டுப் பிடித்த காவல்துறையினர் – கோவையில் பரபரப்பு கோவை கொலை குற்றவாளிகள் 2 பேரை சுட்டுப் பிடித்த காவல்துறையினர். கோவையை அடுத்த கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல் (22) ரவுடி. கடந்த 2021 – ம் ஆண்டு நடந்த குரங்கு ஸ்ரீராம் கொலை ...

கோவையில் நீதிமன்ற வளாகம் முன்பு கத்தியால் இருவரை குத்திய மர்ம கும்பல் – பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் கோவை நீதிமன்றம் செல்லும் வழியில் திடீரென ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் பேக்கரியில் நின்று கொண்டிருந்த இருவரை கடுமையாக கத்தியால் தாக்கி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இளம் வயது ஒருவர் பலியாகி மற்றொருவர் ...

கோவை போத்தனூர் அருகே உள்ள சக்தி ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் காமிலா பானு (வயது 34). வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெள்ளலூர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சலீம்(49).பெயிண்டரான இவருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு ...

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) கடனை பெற அந்நாட்டு அரசு முயன்று வந்தது. இந்நிலையில் தற்போது ஐஎம்எஃப்-ன் நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் ஒப்புதல் தெரிவித்துள்ளது. எனவே கடன் தொகை விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய பொருளாதார நெருக்கடியானது இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தை எட்டியது. பாகிஸ்தானின் ...