மத்திய பட்ஜெட்டை கோவையில் உள்ள தொழில்துறையினர் வரவேற்றுள்ளதோடு அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் இன்று (பிப்.01) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த பட்ஜெடை கோவையில் உள்ள தொழில்துறையினர் வரவேற்றுள்ளதோடு அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் குறித்து பேசிய அகில இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு(CITI) தலைவர் டி.ராஜ்குமார், 2023-24 ...

கோவை பாப்ப நாயக்கன் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் ஒரு மளிகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மளிகைக்கடைக்கு அடிக்கடி வரும் வாலிபர் ஒருவர் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பெண்களை தனது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்தார். இதனை மளிகைக் கடைக்காரரின் மனைவி பார்த்துள்ளார். இது குறித்து அவர் தனது கணவரிடம் தெரிவித்தார். சம்பவத்தன்று மீண்டும் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம் பாளையத்தை சேர்ந்தவர் இந்திரஜித் (வயத 29). அழகு கலை நிபுணர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆனைமலை சோமந்துறை சித்தூரை சேர்ந்த நிவேதா (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை ...

வீட்டில் மது விற்பனை: பெண் உட்பட குடித்துச் செல்லும் மது பிரியர்கள் – கோவையில் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது கோவை சூலூர் பள்ளபாளையத்தில் வீட்டிலேயே மது விற்பனை நடப்பதாக புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. விடுமுறை நாட்களில் அரசு டாஸ்மார்க் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவித்து உள்ளது. இந்நிலையில் அரசு தடையை ...

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூரை சேர்ந்தவர் பொன்னுசாமி கவுண்டர்.இவருக்கு சிவக்குமார் என்ற மகனும் அம்பிகா என்ற மகளும் உள்ளனர்.அம்பிகாவுக்கு திருமணமான நிலையில் பல்லடத்தை அடுத்த அறிவொளி நகரில் தனது கணவர் வேலுச்சாமி மற்றும் மகன் கோகுலுடன் வசித்து வருகிறார்.கோகுல் பாஜக வில் விவசாய அணி நகர தலைவராக இருந்து வருகிறார்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு ...

இஸ்ரேல் நாட்டின் பிரதமர், ஜெப ஆலய தீவிரவாத தாக்குதலுக்கான பதிலடி வேகமானதாகவும், வலுவானதாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே நெடுங்காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜெருசலேமின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நெவ் யாகோவ் என்னும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு யூத வழிபாட்டு தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு ...

இளம் பெண்ணின் கைப்பையை திருடி: ஏ.டி.எம் மில் 84 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்த பெண்கள் சிக்கினர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரின் மகள் கலைச்செல்வி. இவர் தனது தாயாருடன் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து காந்திபுரத்திற்கு பேருந்து மூலம் வந்து கொண்டு இருந்தார். அரசு மகளிர் பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்குள்ள ...

கோவை மாநகரில் ஹெல்மெட் அணியாமல இருசக்கர வாகன ஓட்டி செல்பவர்களை கண்டறியும் வகையில் சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். காளப்பட்டி ரோடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் நேற்று நடந்த வாகன தணிக்கையில், ெஹல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து, ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் பலன்கள் குறித்து 1 மணி நேரம் ...

தங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்கிகளை அனுப்புவதன் மூலம், இந்தப் போரில் மேற்கத்திய நாடுகளின் நேரடி பங்கேற்பு அதிகரித்துள்ளதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது. தங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்கிகளை அனுப்புவதன் மூலம், இந்தப் போரில் மேற்கத்திய நாடுகளின் நேரடி பங்கேற்பு அதிகரித்துள்ளதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ரஷிய ...

கோவை: குடியரசு தின விழா வரும் 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் விழாவில் மாவட்ட கலெக்டர் சமீரன் தேசியக் கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக் கொள்கிறார். பின்னர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், வீரசாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, ...