கோவை அருகே உள்ள குறிச்சியில் டி.இ. எல். சி கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலையத்தின் காம்பவுன்ட் சுவரை நேற்று ஒரு கும்பல் ஜேசிபி எந்திரத்தால் இடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அதன் தலைவர் சார்லஸ் தேவநேசன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கமலேஸ்வரன், சலீம் பாட்ஷா ,நபிஷா உட்பட 13 பேர் ...
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடந்த நவம்பர் 9-ந் தேதி முதல் டிசம்பர் 8-ந்தேதி வரை அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ணபங்கள் பெறப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் இன்று கோவை மாவட்ட கலெக்டர் ...
அமெரிக்க அரசின் நெருக்கடியால் ட்விட்டரிலிருந்து லட்சக்கணக்கான கணக்குகள் நீக்கப்பட்டது உண்மை என எலான் மஸ்க் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டரை வாங்கியது முதலாக ட்விட்டர் குறித்த செய்திகள் உலகம் முழுவதும் உற்று நோக்கும் ஒன்றாகிவிட்டது. முன்னதாக ட்விட்டர் ப்ளூ டிக் கட்டணம், பணியாளர்கள் பணி நீக்கம், டிஷ்யூ பேப்பரை கையோடு ...
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள வெள்ளி குப்பம்பாளையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் சூப்பர்வைசராக விஜய் ஆனந்த் என்பவரும் விற்பனையாளராக கரிய பெட்டன், குணசேகரன் ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள் .நேற்று மாலையில் ஊழியர்கள் மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3பேர் திடீரென கையில் மறைத்து ...
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பரவல் 2020 ஆம் ஆண்டு பல நாடுகளில் பரவி மருத்துவ உலகத்தை ஸ்தம்பிக்க வைத்தது. சீனாவிற்கு அடுத்தப்படியாக அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசுகள் மருத்துவதுறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தமிழகத்தில் கொரோனா காலத்தில் மருத்துவத் துறையில் ...
கோவை: வஞ்சிபாளையம்-சோமனூா் மற்றும் சாமல்பட்டி – தாசம்பட்டி, இருகூா்-கோவை இடையே ரயில்பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் கோவை-சேலம், கோவை- மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை – சேலம் மெமு ரயில் (எண்: ...
காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக மாவோயிஸ்டுகளின் மாஜி தலைவர் பிரசண்டா பதவியேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நேபாளத்தை தங்களது ஆதரவு நாடாக தக்க வைப்பதில் இந்தியா, சீனா இருநாடுகளும் களத்தில் குதித்துள்ளன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விரைவில் காத்மாண்டு செல்ல இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள நாடாளுமன்றத் ...
பொள்ளாச்சி தாலுகா போலீசார் நேற்று மாலைகுள்ளக்காபாளையம், தொப்பம்பட்டி ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள் .அப்போது பைக்கில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அவர்களிடம் 1,100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் பல்லடம் சித்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கண்ணன் ( வயது 35 )பொள்ளாச்சி அழகுபுரி ...
இயேசு கிறிஸ்து மனித அவதாரத்தில் உலகிற்கு வந்த கடவுளின் மகன் என்றும் இசுரேல் தேசத்தில் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்றை பைபிள் மூலம் நாம் அறிய முடிகிறது. இந்த நிலையில் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்னர் படைவீரர்கள் அவருடைய ...
எல்பிஜி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கேஸ் சிலிண்டர்களைத் தவிர்க்க பலர் இன்டக்ஷன் அடுப்புகள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. ஒரு பக்கம் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, மறுபக்கம் மின்சாரக் கட்டணம் உயர்வு என மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கேஸ் சிலிண்டர் அல்லது இண்டக்ஷன் பயன்படுத்தினால் ...