காட்டு யானைகள் நடமாட்டம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் இன்று சிறுகுன்றா சின்னப்பன் கல்லரை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நான்கு குட்டிகளுடன் சுமார் 11 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது இந்நிலையில் அருகே உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைவதை ...

கோவை: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் லோபின்டி இராபாபு (வயது 30). இவர் கோவை சரவணம்பட்டியில் தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் சரவணம்பட்டி சத்தி ரோட்டில் அம்மன் நகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென எதிர்பாராத ...

கோவை சிவானந்தா காலனி கோவிந்தசாமி லே-அவுட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் விஜயகுமார் ( வயது 47 )இவரது வீட்டில் அங்குள்ள காந்தி நகரை சேர்ந்த செல்வராஜ் மனைவி பொன்னாத்தி என்ற முத்துமாரி( வயது 40) கடந்த 17-7-22 முதல் 9-8-22 வரை வேலை செய்து வந்தார் .அப்போது அவர்களது வீட்டில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, ...

கோவை: பொள்ளாச்சி பி.நாகூரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 29).டிரைவர். இவரது மனைவி சங்கீதா (25). அவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் பார்த்தசாரதிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு பார்த்தசாரதி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது சங்கீதா ...

கோவையை அடுத்த ஆலாந்துறை பக்கம் உள்ள விராலியூர் ,மாணிக்கவாசகர் நகரை சேர்ந்தவர் பத்ரன் என்ற பெரியசாமி (வயது 37).கூலி தொழிலாளி.இவரது மனைவி ராமாத்தாள் இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது . 2 மகன்கள் உள்ளனர். பத்ரன் நேற்று நரசிபுரத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள மாமரத்தில் தேனி எடுப்பதற்காக ஏறினார். அப்போது 15 அடி ...

கோவை ஆர் எஸ். புரம் ,லைட் ஹவுஸ் ரோட்டை சேர்ந்தவர் ஷேக்ஜியா துல் இஸ்லாம் ( வயது 43) இவர் தியாகி குமரன் வீதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.ஆர் எஸ் புரம், பூ மார்க்கெட் மாகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள இவரது குடோனில் ஆர். எஸ். புரம். போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். ...

கோவை : நேபாளம் நாட்டை சேர்ந்தவர் லட்சுமணன் பாரதி ( வயது 24)இவர் கோவை அருகே உள்ள ராக்கி பாளையத்தில் வசித்து வருகிறார்.இவர் தனது சொந்த நாட்டுக்கு செல்வதற்காக நண்பர்களுடன் கோவை ரயில் நிலையம் வந்தார.ரயில் புறப்படுவதற்கு தாமதமானதால் லட்சுமணன் பாரதி ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். ...

படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடிஇன்று  ஜப்பான் பயணம் ஆகிறார். தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஜூலை எட்டாம் தேதி ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே நபர் ஒருவரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக ...

திமுக எம்.பி ஆ. ராசாவும், அமைச்சர் பொன்முடியும் சமீபத்தி பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானது. குறிப்பாக பொன்முடியின் பேச்சு பலரால் ரசிக்கப்படவில்லை. மேலும், அனைத்து தரப்பினருக்குமான ஆட்சி என்று கூறிவிட்டு, பேருந்தில் ஓசியில் செல்கிறீர்கள் என பொதுவெளியில் பொன்முடி பேசிய வீடியோ சமுக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்தது. இந்தச் சூழலில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ...

பாஜக பிரமுகருக்கு சொந்தமான ஆம்னி பேருந்தில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ள சம்பவ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக பிரமுகருக்கு சொந்தமான ஆம்னி பேருந்தில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில துணைத் தலைவராக உள்ளார். இவருக்கு ...