பெய்ஜிங்: சீனாவில் அடுத்த 90 நாட்களில் 87 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்றும் பல லட்சம் பேர் செத்து மடிவார்கள் என்றும் அந்த நாட்டு தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீன மக்கள் போராட்டத்தில் குதித்ததால் அண்மையில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவிட்டன. இதனால் கடந்த ஒன்றரை ...

உக்ரைன் போர் விவகாரத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கள் ரஷியர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதாக வாஷிங்டன்: உக்ரைன் போர் விவகாரத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பேரழிவைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபரிடம் மீது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மிகப்பெரிய பேரழிவைத் தடுத்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு ...

சென்னை பள்ளிக்கரணையில் பாலத்தின் தடுப்பு சுவரில் சொகுசு கார் மோதி கவிழ்ந்தது. இதில் பெண் என்ஜினீயர் பலியானார். மேலும் 3பேர் படுகாயம் அடைந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கிருத்திகா அருணா (வயது 24). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதற்காக ...

குடத்திற்குள் தலையை விட்டு சிக்கி தவித்த நாய்:கோவையில் தீயணைப்பு துறையினர் மீட்டனர் கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து பாலமலை செல்லும் ரோட்டில் திருமாலூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நாய் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. நாய் வீட்டில் அங்குமிங்கும் விளையாடி கொண்டிருந்தது. திடீரென ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் பீட்சா கடை ஒன்றில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். இந்தநிலையில் அதே கடையில் மேலாளராக வேலை பார்க்கும் ஊட்டியை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க நபர் இளம்பெண்ணை தனது ஆசைக்கு இணங்கும்படி அழைத்து வந்தார். நாளுக்கு நாள் ...

புகைப்பழக்கத்திற்கு எதிராக பாமக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நெடுநாட்களாகப் பேசி வருகிறார். இந்நிலையில், புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான சட்டம் இந்தியாவிற்குத் தேவை என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘நியூசிலாந்தில் 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள், அதாவது 14 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிக்கவும், அவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்க ...

கோவை: தமிழகத்தில் வடகி ழக்கு பருவமழை தீவிரம டைந்துள்ளது. கடலோர மாவட்டங்களில் அதி தீவிரமாக மழை பெய்து வருகிறது. மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய,விடிய பெய் தது.இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் ...

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 390 கிலோ மீட்டா், காரைக்காலில் இருந்து 310 கிலோ மீட்டா் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 85 கிலோ மீட்டா் வேகம் வரை காற்று ...

கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சி பட்டி, மதுரைவீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆரான் (வயது 68)காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று வடக்கி பாளையம் பிரிவு அருகே ரோட்டில் நடந்து சென்றார். அப்போ அந்த வழியாக வேகமாக வந்து ஒரு கார் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது ...

கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் தினந்தோரும் ஒரு போக்சோ வழக்கு பதிவாகி வருகிறது. இது சமந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுமிகள் மீதான பாலியல் குற்ற செயல்கள் தொடர்பாக, பதிவாகும் வழக்குகளை விசாரிக்க, கோவையில் போக்சோ சிறப்பு கோர்ட்டு செயல்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில், ஆண்டுதோறும் அதிக போக்சோ வழக்குகள் ...