கோவை : ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை யொட்டி இன்று ( செவ்வாய்க்கிழமை) வழக்கத்தை விட தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கோவையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாநகரில் 2 ஆயிரம் போலீசார், புறநகரில் ஆயிரம் போலீசார் என கோவை மாவட்டம் முழுவதும் ...

பா.ஜ.க மகளிர் அணி கூட்டம்: கோவையில் நடைபெற்றது பா.ஜ.க கோவை மாநகர், மாவட்ட மகளிர் அணி கூட்டம் கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் அரசியலில் பெண்கள் தன்னம்பிக்கை உடனும், தைரியமாகவும் ...

கோவை ரயில் நிலையம் முன் தந்தை பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க, காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ. திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு வணிகர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மே 17 இயக்கம் உள்பட 33 அமைப்புகள் ஒன்று ...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பின்னர் வலுவிழந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. பின்னர், வடகிழக்கு பருவமழை தீவிரம் குறைந்ததை அடுத்து, தமிழகத்தில் ...

கோவை: பொள்ளாச்சி உட்கோட்டம், மகாலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா சம்பவ இடமான தண்டு மாரியம்மன் கோவில் டி.கோட்டம்பட்டி பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தார். அப்போது லாட்டரி சீட்டுகளை வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வினோத்குமார் (40) என்பவரை ...

டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் கொள்கை பகுப்பாய்வு மையம் (CPA), அதன் முதல் உலகளாவிய சிறுபான்மை அறிக்கை வெளியிட்டுள்ளது. மத சிறுபான்மையினரை நடத்தும் விதத்தின் அடிப்படையில் மற்ற நாடுகளை இந்திய அமைப்பு மதிப்பிட்டது இதுவே முதல் முறை. இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது மனித உரிமைகள், சிறுபான்மையினர், மத சுதந்திரம் ...

காதல் கணவனை கல்லை போட்டு கொலை செய்தது ஏன் ?: கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் கோவை சுந்தராபுரம் பிள்ளையார்புரம் சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன் எலக்ட்ரீசியன். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த கோகுல ஈஸ்வரி என்பவரும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் ...

ஆன்லைன் கார் வாடகைக்கு விற்பனை: குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர் கைது அடமானம் வைக்கும் கார்களை பயன்படுத்தும் பயங்கரவாத கும்பல், பெரும் ஆபத்தை தடுக்குமா? காவல்துறை கோவையில் சமீபகாலமாக வாகனங்களை வங்கி மூலம் மாதத் தவனை திட்டத்தில் வாங்கும் நபர்கள். அவர்களின் அவசரத் தேவைக்காக அந்த வாகனங்களை மற்றொரு நபர்களுக்கு அடமானம் வைக்கின்றனர். அந்த ...

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சட்டம் : அரசியல் காரணமா ? இங்கு உள்ள ஆளுநரிடம் கேட்டால் அதன் உண்மையான தன்மை தெரியும் – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கோவை தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கான ஆளுநர் தமிழிசை பங்கேற்றார். இதில் அவர் பேசும்போது வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு செல்ல ...

கோவை: சிவகங்கை மாவட்டம் வெட்டிக் குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் அவரது மகன் கார்த்திக் ( வயது 35 )தனியார் நிறுவன ஊழியர்.நேற்று இவர் புது சித்தாபுதூர் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி இவரது மொபட் மீது மோதியது. இதில் கார்த்திக் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். ...