கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் 15 வது வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் இவர் பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகளில் வார்டுக்கு உட்பட்ட நல்லகாத்து எஸ்டேட் மற்றும் இஞ்சிப் பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். இவரின் மக்கள் நலசேவையை ...

கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் இளங்கோவடிகள் முதல் வீதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 62 )இவர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார் இந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அவரது காலை எடுத்து விட்டனர். இதில் இருந்து மன அழுத்தத்துடன் காணப்பட்ட பரமேஸ்வரன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டதில் லைலான் கயிற்றை கட்டி ...

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீன்பிடித் தளத்தில் சுமார் 300 படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்து தங்களது வாழ்வாரத்தை காத்து வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து இந்த பகுதியில் பெய்து வரும் கன மழையால் கடந்த 22 ஆம் தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் ...

கோவை மாவட்டம் கே.ஜி. சாவடி காவல் நிலைய பகுதியில் பாலக்காட்டை சேர்ந்த நகை வியாபாரி சுரேஷ் (வயது 45) கடந்த 8 – ந் தேதி வேலந்ததாவளம் அருகே இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர் சுரேசை கத்தியை காட்டி மிரட்டி ...

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலமாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதியதாக கட்டப் பெற்ற 24 வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார் அருகில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு வனத்துறை அமைச்சர் பொன்முடி ...

பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க கொள்கைகளில் எந்தவித சமரசமும் ஏற்படுத்திக் கொள்ளாமல் மோடி அரசு உறுதியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நாளை (நவ. 8) தொடங்கி இரு நாள்கள் நடக்கவுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளப் பதிவில், “மோடி அரசு ...

பண்டிகைக் காலத்தின் காரணமாக, அக்டோபர் 2024 இல் ஜிஎஸ்டி வசூலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1,87,346 கோடியாக இருந்தது, இது கடந்த நிதியாண்டின் அக்டோபரில் ரூ.1.72 லட்சம் கோடியை விட 8.9 சதவீதம் அதிகமாகும். செப்டம்பர் 2024ல் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.73 லட்சம் கோடியாக இருந்தது. ...

புதுடில்லி: உச்சநீதிமன்ற செய்தியாளர் பணிக்கு சட்டம் படிப்பு தேவையில்லை என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார்.உச்சநீதிமன்றம் தொடர்பான செய்திகள், முக்கிய அறிவிப்புகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்காக செய்தியாளர்கள் அல்லது நிருபர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்நியமனத்திற்கு சட்ட கல்லூரியில் பட்டம் பெற்றிருப்பது நிபந்தனையாக இருந்து வந்தது. இதனை தளர்த்தி தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, ...

டெல் அவிவ்: ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே பெய்ரூட் மருத்துவமனைக்குக் கீழ் ஒரு பதுங்கு குழி இருப்பதாகவும் அதில் கோடிக் கணக்கில் பணம், தங்கத்தை ஹிஸ்புல்லா அமைப்பு பதுக்கி வைத்து இருப்பதாகவும் இஸ்ரேல் இப்போது தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இஸ்ரேல் ஒரு பக்கம் ...

தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் மதுபிரியர்களுக்கு ஷாஎ கொடுக்கும் வகையில் அக்டோபர் 28 முதல் 30 வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது. தமிழகத்தில் பல்வேறு நிதி தொடர்பான திட்டங்கள் செயல்படுத்துவதற்கு முக்கிய நிதி ஆதாரமாக இருப்பது டாஸ்மாக் மற்றும் பத்திர பதிவு துறை இந்த இரண்டு துறைகளின் மூலம் மட்டுமே நாளொன்றுக்கு ...