தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் திருப்பூர், அவினாசி, கோவை அரசு , மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து புதிய குழந்தைகளுக்கான அதிநவீன சிகிச்சை பிரிவு, கொரோனா ஐ.சி.யு பிரிவு, இருதய நோய் பிரிவு உள்ளிட்ட அவசர சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ...

உக்ரைனில் சிக்கி தவித்த தம்மை மீட்க உதவி இந்திய தூதரகத்திற்கும், பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் மாணவி நன்றி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கிருக்கும் இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி, மத்திய அரசின் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு, கோடங்கிபட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் ( வயது 20) டிரைவர். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-1 மனைவியை காதலித்தார். அப்போது விக்னேஷ் ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் மாணவியை ஆனைமலை, டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்ட ...

எப்போதுமே ஆஸ்திரேலிய ஓபன் தொடர் பரபரப்பாக இருக்கும். ஆனால் இந்தாண்டு நடைபெற்ற வழக்கத்திற்கு மாறாக தொடர் ஆரம்பாகும் முன்பே பரபரப்பாக பேசப்பட்டது. காரணம் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச். ஓபன் தொடரில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என அனைவருமே கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தவில்லை. அதன் ...