கோவை மாவட்டம் பொள்ளாச்சி – கோட்டூர் ரோட்டில் உள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் ரவி . இவரது மனைவி சாந்தி (வயது 58 ) இவர் நேற்று இரவில் அவரது வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது . அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர். ...

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி .செந்தில் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மேற்கு மண்டல மாவட்டங்களில் சட்டம் – ஒழுங்கு பாதுகாக்கவும், குற்ற தடுப்பு பணிகளை தீவிர படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மேற்கு மண்டல மாவட்டங்களில் கூடுதல் போலீஸ் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக கோரிக்கைகள் வந்தன ..எந்தெந்த பகுதிக்கு ...

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பக்கம் உள்ள குருவி குளத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் மலர்விழி (வயது 21) கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னிஷனாக வேலை பார்த்து வருகிறார். பீளமேடு சித்ரா, பூங்கா நகரில் உள்ள மருத்துவமனை பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார்.நேற்று முன் தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. ...

*12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பூ ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள கெங்கமுடி அருகே பிக்கப்பதிமந்து பகுதியில் மலைச்சரிவில் பல இடங்களில் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற குறிஞ்சி மலர், மலைகளில் பூக்கக்கூடியவை. இந்த வகையான மலர்கள் ஒரு மாதம், 3 மாதம், 6 மாதம், ஆண்டிற்கு ஒரு முறை, ...

கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் ஒன்றாக உக்கடம் பகுதி உள்ளது. இங்கு உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை உள்ள இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்ல நீண்ட நேரம் பிடித்தது .இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கு மேம்பாலம் கட்டுப்பணி தொடங்கப்பட்டது. ...

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ப்ரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார் பின்னர் ஆட்டோவில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினார் இந்தப் பேரணியில் டாக்டர்கள் செவிலியர்கள் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் கையில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகையை ஏந்தி மாவட்ட ஆட்சித் ...

நடப்பு கல்வியாண்டில் திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடபட்டுள்ளது… பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் 220 ஆக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று வேலை நாட்களை 210 ஆக குறைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி ...

கோவை செப்டம்பர் 7 நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பக்கம் உள்ள முத்து குறிச்சி, சத்யா நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 66) இவர் 2018 – ம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் 6ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார், . இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி ...

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள முசகைல் மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து, லாரி, வேன்களை ஆயுதமேந்திய தீவிரவாதிகள் சிலர் இன்று அதிகாலை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து அந்த வாகனங்களில் பஞ்சாபை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ...

மேட்டுப்பாளையம்: கோவை அருகே அதிநவீன ஏஐ தொழில் நுட்பத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பொதுமக்கள், வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, வெள்ளியங்காடு, கெம்மாராம்பாளையம், காளம்பாளையம, தோலம்பாளையம், ஓடந்துறை, சிறுமுகை, இருளர்பதி பழங்குடியின கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறுத்தை, ...