கோவை கல்லூரி மாணவி திடீர் மாயம்..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைசேர்ந்தவர் கருப்பசாமி. அவரது மகள் பிரியங்கா (வயது 19)தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி உள்ளார்.கடந்த 6-ந் தேதி விடுதியில் வார்டனிடம் சொல்லாமல் எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இவரது தந்தை கருப்புசாமி பீளமேடுபோலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் தமிழரசு வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.