தொடர் கனமழை… சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42.31 அடியாக உயர்வு.!!

சிறுவாணி அணையின் நீர்மட்டம் – 42.31 அடியாக உயர்வு

கன மழை பொழிவு காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்வு.

அடிவாரத்தில் 12 மி.மீ., அணைகட்டு பகுதியில் 21 மி.மீ., மழை பொழிவு பதிவு.

அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக இருக்கின்ற நிலையிலே, அணையின் தற்போதைய நீர்மட்டம் – 42.31 அடி

சிறுவாணி அணையில் இருந்து கோயமுத்தூர் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வரையறுக்கப்பட்ட 101.40 எம்.எல்.டி. அளவு, 98.36 என்ற அளவில் தண்ணீர் திறக்கப்படுகின்றன.

அணையின் நீர்மட்டம் விரைவில் நிரம்பும் என மகிழ்ச்சியுடன் விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்ப்பு