தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்..!

ஆவடி காவல் ஆணையரங்கம் செங்குன்றம் காவல் மாவட்டம் கொரட்டூர் காவல் நிலைய பயங்கர குற்றவாளிகள் ஆன கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி 1. முத்துப்பாண்டி என்கிற பாண்டி வயது 29. தகப்பனார் பெயர்ராமர் மதுரை மாவட்டம் கஞ்சா குற்றவாளி. 2.குற்றவாளி சங்கர் வயது 21. தகப்பனார் பெயர் மஸ்தான். கொரட்டூர் அடிதடி வழக்கு குற்றவாளி. 3. அப்பன் என்கிற அப்பன் ராஜ் வயது 43.தகப்பனார் பெயர் ரவி கொரட்டூர். ஆகியோர் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் குற்ற தடுப்பு நடவடிக்கையாக மூன்று குற்றவாளிகள் மீதும் ஆவடி காவல் ஆணையாளர் கி. சங்கர் அவர்களின் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..