கஞ்சா கடத்தல் வழக்கில் தந்தை, மகன் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்.!!

கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகம்மது சகாபுதீன் ( வயது 50 ரஇவர் தற்போது பாலக்காடு மாவட்டம் புதுச்சேரி, சக்தி நகரில் வசித்து வருகிறார் .கஞ்சா கடத்தல் வழக்கில் இவரை ஆனைமலை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இவர்தொடர்ந்து இவர் கஞ்சா கடத்தல் வழக்கில் ஈடுபட்டு வந்ததால் இவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.இதே போல அவரது மகன் ஆரிப் ராஜா (வயது 20)இவரும்தொடர்ந்து கஞ்சா -போதை மாத்திரை கடத்தல் வழக்கில் ஈடுபட்டு வந்தார்.இவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் இருவருக்கும் நேற்று வழங்கப்பட்டது.