சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வால்பாறை நகர் மன்ற தலைவர் மற்றும் வால்பாறை பைனான்ஸ் அசோசியேஷன் இணைந்து நிவாரண பொருட்கள்…

சென்னையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வால்பாறை நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் சார்பாகவும், வால்பாறையிலுள்ள பைனான்ஸ் அசோசியேஷன் சார்பாகவும் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள உணவுப்பொருட்கள் மற்றும் உடைகளை வால்பாறையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் வாசு தேவனிடம் எலக்சன் தாசில்தார் செந்தில் குமார் முன்னிலையில் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் மற்றும் வால்பாறை பைனான்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகளும் இணைந்து வழங்கினர் இந்நிகழ்ச்சியில் முன்னால் நகர்மன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் பைனான்ஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்