சென்னை எழிலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அம்பத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர், கலைஞர் கருணாநிதி நகர், எம்.ஜி.ஆர்.நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் குறித்தும், மழை பாதிப்புகள் குறித்தும் சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் மாநில பேரிடர் செயல்பாட்டு மைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் திரு.சிவதாஸ் மீனா இ.ஆ.ப., அவர்களும் உடனிருந்தார். திருச்சி செய்தியாளர் H. பஷீர்