நீலகிரி தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சார்பில் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு மதிய உணவு..!

உதகை : நீலகிரி மாவட்ட தமிழக வெற்றி கழகம் மாவட்ட சார்பில் அண்ணல் காந்தியடிகளாரின் 156 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உதகை நகர துணைச் செயலாளர் முசீர் முன்னிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகள் காப்பகம் இல்லத்தில் தமிழக வெற்றி கழக உதகை நகர துணைத் செயலாளர் முசிர் மற்றும் நிர்வாகிகள் அனைவரின் சார்பாக மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அண்ணல் காந்தியடிகளாரின் 156 பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு இம்மாதம் நடைபெறும் தமிழக வெற்றி கழக மாநாடு சிறப்பாக நடைபெறவும் வெற்றியடையவும் இந்த மதிய உணவை மாற்றுத் திறனாளிகள்
50க்கும் மேலான குழந்தைகளுக்கு உதகை நகர துணைச் செயலாளர் முசீர் குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கி துவங்கி வைத்தார், அதனைத் தொடர்ந்து
காப்பகத்தில் வாழும் குழந்தைகள் மதிய உணவு உட்கொள்வதற்கு முன்னதாக கடவுளுக்கு நன்றி சொல்லி இந்த உணவை இப்பொழுது எங்களுக்கு வழங்கிய தமிழக வெற்றி கழக நீலகிரி மாவட்ட நகர துணைத் தலைவர் முசீர் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி கூறி உணவை உட்கொண்டனர், நிகழ்ச்சியின் தொடர்பாக அனைத்து நிர்வாகிகளும் அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு பரிமாற்றம் செய்யப்பட்டது, நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் வினோத், மகேஷ், கார்த்திக், ஸ்டீபன், தீபக், ஹக்கீம், அஜய்,பாலா,ராஜேஷ், சதீஷ், சிவக்குமார், ஆதம், கான், பிரேம், பரத், மகேஷ், ஹாரிஸ் அப்துல் ரஹீம், மாவட்ட செய்தி தொடர்பாளர் கார்த்திக், மற்றும் மகளிர் அணிந்த, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், உதகை நகர நிர்வாகிகள், நகர பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள், தொண்டரணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்,
27-10-2024 அன்று விக்கிரப் பாண்டியில் நடைபெற இருக்கும்
தமிழக வெற்றிக்கழக மாநாடு வெற்றியடைய நீலகிரி மாவட்ட தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகிகள்,உதகை அனைத்து நகர நிர்வாகிகள், மகளிர் அணியினர் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்,.