ஊட்டி சுற்றுலா சென்று விட்டு வந்த பேருந்து விபத்து: படுகாயம் அடைந்தவர்கள் மீட்கும் பணிகள் தீவிரம் !!!

ஊட்டி சுற்றுலா சென்று விட்டு வந்த பேருந்து விபத்து: படுகாயம் அடைந்தவர்கள் மீட்கும் பணிகள் தீவிரம் !!!

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குடும்பத்தினர் சுற்றுலாவுக்காக ஊட்டி சென்று விட்டு கோத்தகிரி வழியாக வரும் போது மலைப் பாதையில் குஞ்சப்பனை தாண்டி பவானிசாகர் காட்சி வியூ பகுதியில் வரும் போது சுற்றுலா வேனின் பிரேக் பிடிக்காததால் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து என்று முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. காயம் காயமடைந்தவர்களை மேட்டுப்பாளையம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் சமூக அலுவலர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்து வருவதாகவும்,  அரசு மருத்துவமனையில் விபத்தில் காய அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் நேரடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.