கோவையில் 4 பேருக்கு கொரோனா…

கோவையில் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, கோவை உள்ள இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 3பேர் குணமடைந்தனர். தற்போது மாவட்டத்தில் 14 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.