திருச்சி விமான நிலையத்தில் குரங்கம்மை தடுப்பு நோய் நடவடிக்கை – அமைச்சர்கள் ஆய்வு..!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோர் இன்று திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். அருகில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ப்ரதீப்குமார் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளனர்..