கோவை ஹோட்டலில் அழகிகளை வைத்து விபச்சாரம் – 6 பேர் மீது வழக்குபதிவு.!!

கோவை பெரிய கடை வீதியில்,மணிக்கூண்டு அருகே உள்ள ஒரு ஓட்டலில் 2 அறைகளில் விபச்சாரம் நடப்பதாக உக்கடம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக நிர்மலா என்ற கமலா, இப்ராஹிம் கான், கருப்பசாமி, ஒட்டல் அதிபர் அரவிந்த், மேனேஜர் தாமோதரன், தீபிகா தேவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.