திருவள்ளூர் மாவட்டத்தில் 23 சப் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்…

வடக்கு மண்டல போலீஸ் ஐஜி டாக்டர் என் கண்ணன் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் சரக போலீஸ் டிஐஜி பொன்னி மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய 23 சப் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். திருத்தணியில் பணியாற்றிய ராக்கி குமாரி திருவள்ளூர் நகருக்கும் திருவாலங்காட்டில் பணியாற்றிய நாகபூ ஷணம் புல்ல ரம்பாக்கம் காவல் நிலையத்திற்கும் திருவள்ளூர் நகரில் பணியாற்றிய சுசிலா திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ம் திருத்தணியில் பணியாற்றிய பூபாலன் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்திற்கு ம் புல் ல ரம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிய மாலா வெங்கல் காவல் நிலையத்திற்கும் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் பணியாற்றிய சத்தியநாராயணன் வெங்கல் காவல் நிலையத்திற்கும் மணவாள நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய சாரதி திருவாலங்காடு காவல்நிலையத்துக்கும் குற்ற ஆவண பாதுகாப்பில் பணியாற்றிய ரவிச்சந்திரன் மாவட்ட குற்றப்பிரிவிற்கும் திருவாலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றிய பரமசிவம் கடம்பத்தூர் காவல் நிலையத்திற்கு ம் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் பணியாற்றிய சுப்ரமணி கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு ம் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய வெங்கடேஷன் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கும் பாதிரிவேடு காவல் நிலையத்தில் பணியாற்றிய பார்த்திபன் மாவட்ட குற்றப்பிரிவுக்கும் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய சந்திரசேகரன் கட்டுப்பாட்டு அறைக்கும் கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றி சுகந்தி பெண்கள் குற்ற தடுப்பு பிரிவிற்கும் வெங்கல் காவல் நிலையத்தில் பணியாற்றிய வினோத்குமார் பாதிரிவேடு காவல் நிலையத்திற்கும் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய குமார் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவிற்கும் பாதிரிவேடு காவல் நிலையத்தில் பணியாற்றிய மாரிமுத்து திருத்தணி காவல் நிலையத்திற்கும் பெரிய காவல் நிலையத்தில் பணியாற்றி ஆறுமுகம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவிற்கும் நில அபகரிப்பு பிரிவில் பணியாற்றிய மற்றொரு ஆறுமுகம் ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் பணியாற்றிய சுரேஷ் ஆர்கே பேட்டை காவல் நிலையத்திற்கும் ஆர்கே பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி சிவா பெரியபாளையம் கலால் பிரிவிற்கும் வெங்கல் காவல் நிலையத்தில் பணியாற்றிய சீனிவாசன் கனகம்மா சத்திரம் காவல் நிலையத்திற்கு ம் பொன்னேரி காவல் நிலையத்தில் பணியாற்றி ஜெப தாஸ் மாவட்ட குற்ற ஆவண காப்பக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்