வால்பாறை அருகே சின்கோனா பகுதியில் ரூ.9.9.லட்சம் குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்றது…

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் 21 வது வார்டுக்கு உட்பட்ட சின்கோனா இரண்டாவது டிவிஷன் பகுதியில் அப்பகுதி மக்களின் நலன் கருதி புதிய குடிநீர் தொட்டி (சின்டெக்ஸ் டேங்க்) சுமார் 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு இரண்டு குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டது இப்பணியை பெரும் முயற்சி மேற்க் கொண்டு ஏற்பாடு செய்த நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் மற்றும் நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் முன்னால் நகர்மன்ற உறுப்பினர் செல்வம்,நகர துணை செயலாளர் சரவணன், அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் உமாமகேஸ்வரி, 20 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மாரியம்மாள், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் என்ற கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேஷ், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகி மகேந்திரன் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர்                            ~