பிணத்தை புதைப்பதில் வெட்டி யாண்களுக்கிடையே பயங்கர மோதல்: ஒருவர் கொலை – மற்றொருவர் உயிர் ஊசல்..!

ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட திருமழிசை பிரயாம் பத்து பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் வயது 30 தகப்பனார் பெயர் டில்லி பாபு வெட்டியான் தொழிலை செய்து வரும் இவர் இறுதி சடங்கிற்கான இறந்த ஒரு நபருக்கான மலர் அலங்கார வேலை செய்து கொண்டிருந்தார் மாலை 4:30 மணியளவில் திருமழிசை மயானத்தில் குழி தோண்டி கொண்டிருக்கும்போது தொழில் போட்டியின் காரணமாக ரவுடி வெட்டியான் கிஷோர் உட்பட 3 பேர் வெட்டியான் நாகராஜை கத்தியால் சதக் சதக்கென்று குத்தியுள்ளனர் சில நொடி துளிகள் எல்லாம் நாகராஜ் எமதர்மா என்னை கூப்பிட்டுக்கொள் என கதறியவாறு பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் இறந்து போனார் இந்த சம்பவம் குறித்து வெள்ளவேடு போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சுடுகாட்டிற்கு ஓடோடி வந்தனர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு ரவுடி வெட்டியான் கிஷோர் என்கிறஅ ப்பு வயது 23 தகப்பனார் பெயர் தாஸ் உடையவர் கோவில் என்பவனை கைது செய்து விசாரணை நடத்தினர் மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்