காஞ்சிபுரத்தில் பயங்கர ரவுடி குண்டர் சட்டத்தில் கைது..!

காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைப் பகுதியில் செட்டிகுளம் பள்ளத் தெரு பூக்கடை சத்திரம். இங்கு வசிப்பவன் உதயா வயது 19. தகப்பனார் பெயர் செல்வம். இவன் மீது பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் மற்றும் பல வழக்குகள் நிலுவையில் இருந்ததால் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சண்முகம் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். இவனை வெளியில் விட்டால் பொதுமக்களுக்கு பயங்கர ஆபத்து. இவனை வெளியே விடக்கூடாது அவனை சிறையில் இருக்க வேண்டும் என என காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் அவனை ஒரு வருடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பொதுமக்கள் இப்போது நிம்மதி பெருமூச்சுடன் வெளியே நடக்கின்றனர்..