மாறுவேட போலீசை பார்த்ததும் கஞ்சா பையை தூக்கி போட்டவர் கைது…

நேற்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹவுராவிலிருந்து,5 வது பிளாட்பார்மில் வந்து நின்றது அந்த ரயிலை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குருசாமி காவலர்கள் தியாகராஜன் வெங்கடேஷ் தமிழ் பிரசாத் ஆகியோர் கண்காணித்துக் கொண்டிருந்தனர் அப்போது பயணிகளோடு பயணிகளாக ஒருவன் கைப்பையை தூக்கிக் கொண்டு வந்தான் மாறுவேடத்தில் இருந்த போலீசாரை கண்டதும் கீழே போட்டுவிட்டு ஓடினான் போலீசார் அவனை துரத்தி பிடித்து கீழே விழுந்த பையையும் கைப்பற்றினர் அதிலிருந்த ஒன்பது கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர் அவனைப் பிடித்து விசாரிக்கையில் பெயர் முகமது சையத் வயது 48 தகப்பனார் பெயர் அப்துல் காதர் கோழியில் இறையாடு போஸ்ட் அஜி கோடு திருச்சூர் கேரளா இந்த கஞ்சாவை விசாகப்பட்டினத்தில் இருந்து வாங்கி வந்ததாகவும் அதிக லாபம் வைத்து விற்பதற்காக வாங்கி வந்ததாகவும் தெரிவித்தான் போலீசார் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்